NEW
Font size
Worksheetsதேசியம் காத்த செம்மல் 2
Total questions: 10
Worksheet time: 5mins
வட இந்தியாவில் வாய்ப்பூட்டு சட்டத்தின்படி பேச தடை விதிக்கப்பட்ட தலைவர்----
நேதாஜி
திலகர்
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ---- என்று அழைக்கப்பட்டார்.
வங்க சிங்கம்
தேசிய சிங்கம்
நேதாஜி அவர்கள் மதுரைக்கு வந்த ஆண்டு----
1939
1949
நேதாஜி அவர்கள் உருவாக்கிய அமைப்பு----
இந்திய தேசிய இராணுவம்
விவசாய அமைப்பு
முத்துராமலிங்கர் அவர்கள் ----என்னும் பெயரில் வார இதழ் நடத்தினார்
காந்தியடிகள்
நேதாஜி
-----என்னும் தலைப்பில் மூன்று மணி நேரம் முத்துராமலிங்கர் உரையாற்றினார்.
விவேகானந்தரின் பெருமை
நேதாஜியின் பெருமை
முத்துராமலிங்கர் என் பேச்சைக் கேட்டு இதுவரை இதுபோன்ற பேச்சை கேட்டதில்லை என்று கூறியவர்-----
தந்தை பெரியார்
பெருந்தலைவர் காமராசர்
அக்டோபர் 30-ஆம் நாள்ஆண்டுதோறும் தமிழக அரசின் சார்பில் அரசு விழா எங்கே எடுக்கப்படுகிறது?
பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கர் நினைவிடத்தில்
விருதுநகரில் உள்ள காமராஜர் நினைவிடத்தில்
இந்திய அரசால் தபால் தலை வெளியிடப்பட்ட ஆண்டு----
1985
1995
தென்னாட்டுச் சிங்கம் என்று அழைக்கப்பட்டவர்---
இராஜாஜி
முத்துராமலிங்கர்
