NEW
Font size
Worksheetsதேசியம் காத்த செம்மல் 1
Total questions: 10
Worksheet time: 5mins
தேசியம் காத்த செம்மல்---
வீரபாண்டிய கட்டபொம்மன்
பசும்பொன் முத்துராமலிங்கர்.
தேசியம் உடல் தெய்வீகம் உயிர் என கருதி மக்கள் தொண்டு செய்தவர்---
பசும்பொன் முத்துராமலிங்கர்
பாரதியார்
தமது வீரப்பேச்சு எண்ணற்ற ---- உருவாக்கியவர்.
அறிவாளிகளை
சோம்பேறிகளை
முத்துராமலிங்க இருக்கு சுத்த தியாகி என்னும் என்று பட்டம் கொடுத்தவர்-----
பேரறிஞர் அண்ணா
தந்தை பெரியார்
முத்துராமலிங்கர் பிறந்த ஆண்டு----
1908
1808
முத்துராமலிங்கர் இளமையிலேயே ------ இழந்தார்.
தந்தையை
தாயை
முத்துராமலிங்கர் காலத்தில் ---- நோய் பரவிக்கொண்டிருந்தது.
பிளேக்
காலரா
முத்துராமலிங்கர் ----மொழிகளில் சொற்பொழிவு ஆற்றினார்.
தமிழ் ,ஆங்கிலம்
தமிழ் ,மலையாளம்
இளமையிலேயே அரசியல் ஆர்வம் கொண்டிருந்தவர்---
பாரதிதாசன்
முத்துராமலிங்கர்
ஆங்கில அரசு முத்துராமலிங்க இருக்கு எதிராக---- போட்டது.
வாய்ப்பூட்டு சட்டம்
குற்றப்பரம்பரைச் சட்டம்
