NEW
Font size
Worksheetsஆத்திசூடி (ஔவையார்)
Total questions: 10
Worksheet time: 5mins
ஆத்திசூடியை எழுதியவர் யார்?
ஔவையார் எழுதிய முதல் ஆத்திசூடி எது?
ஆறுவது சினம்
ஏற்பது இகழ்ச்சி
உடையது விளம்பேல்
அறம் செய்ய விரும்பு
மேற்காணும் படம் எந்த ஆத்திசூடியைக் குறிக்கின்றது?
அறம் செய்ய விரும்பு
இயல்வது கரவேல்
ஐய மிட்டுண்
ஒப்புர வொழுகு
மேற்காணும் படம் எந்த ஆத்திசூடியைக் குறிக்கின்றது?
ஈவது விலக்கேல்
ஆறுவது சினம்
ஓதுவ தொழியேல்
எண்ணெழுத் திகழேல்
கீழ்காணும் செய்யுள்களில் எது ஆத்திசூடி?
ஒப்புர வொழுகு
சூதும் வாதும் வேதனை செய்யும்
ஓய்தல் ஒழி
மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்
கொடுக்கப்பட்டுள்ள ஒளிப்பதிவில் எந்த ஆத்திசூடியைத் தெரிவிக்கின்றது?
ஒப்புர வொழுகு
ஆறுவது சினம்
உடையது விளம்பேல்
ஈவது விலக்கேல்
கீலே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது ஓதுவ தொழியேலைக் குறிக்கின்றது?
மேல்காணும் ஒலிப்பதிவில் எந்த ஆத்திசூடியின் பொருளைக் குறிக்கின்றது?
அறஞ்செய விரும்பு
உடையது விளம்பேல்
எண்ணெழுத் திகழேல்
ஔவியம் பேசேல்
+×− ÷ தமிழ். இவை எந்த ஆத்திசூடியை விளக்குகின்றது?
ஈகை திறன்
ஒற்றுமை வலிமையாம்
அறஞ்செய விரும்பு
எண்ணெழுத் திகழேல்
'ஐயா! இந்தப் பணத்தை வைத்து கொண்டு அந்த வேளையை எனக்கு கொடுக்க முடியுமா ஐயா?'. இந்தச் சூழல் எந்த ஆத்திசூடியைக் குறிக்கின்றது?.
ஈவது விலக்கேல்
ஆறுவது சினம்
ஏற்ப திகழ்ச்சி
ஔவியம் பேசேல்
