Font size
Worksheetsஇணைமொழி
Total questions: 10
Worksheet time: 8mins
திரு. முரளி ____________________ கடுமையாக உழைத்துத் தம் வியாபாரத்தில் முன்னேறினார்.
அல்லும் பகலும்
நன்மை தீமை
தாயும் சேயும்
நாம் எச்செயலைச் செய்தாலும் அதன் ____________________ஆராய்ந்து பார்த்துச் செய்வது சிறப்பைத் தரும்.
அல்லும் பகலும்
நன்மை தீமை
தாயும் சேயும்
மருத்துவமனையிலிருந்து____________________நலமுடன் வீடு திரும்பியதால் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்தனர்.
அல்லும் பகலும்
நன்மை தீமை
தாயும் சேயும்
முத்து தேர்வில் சிறந்த தேர்ச்சியடைய____________________படித்தான்.
அல்லும் பகலும்
நன்மை தீமை
தாயும் சேயும்
எக்காரியத்திலும் ____________________அறிந்து செயல்படுவது சிறப்பு.
அல்லும் பகலும்
நன்மை தீமை
தாயும் சேயும்
____________________கால்பந்து விளையாட்டில் ஈடுபட்ட முகிலன் பல வெற்றிகளைப் பெற்றான்.
அல்லும் பகலும்
நன்மை தீமை
தாயும் சேயும்
மாணவர்கள் தொலைக்காட்சி பார்ப்பதன்____________________களைப் பற்றிக் கலந்துரையாடினர்.
அல்லும் பகலும்
நன்மை தீமை
தாயும் சேயும்
____________________கடுமையாக உழைத்தாலும், நேரத்தோடு உணவு உண்ண வேண்டும்.
அல்லும் பகலும்
நன்மை தீமை
தாயும் சேயும்
அமுதா தன் அம்மாவுடன் வெளியூர் சென்றாள்.____________________விமானத்தில் பயணம் செய்தனர்.
அல்லும் பகலும்
நன்மை தீமை
தாயும் சேயும்
கமலி____________________பாடங்களை மீள்பார்வை செய்து தேர்வில் வெற்றி பெற்றாள்.
அல்லும் பகலும்
நன்மை தீமை
தாயும் சேயும்
