Worksheetsபேச்சு மொழியும் கவிதை மொழியும் - பகுதி 1
Total questions: 10
Worksheet time: 5mins
1. முப்பட்டை நகரம் என்பது இந்திரனின் -------------- தாெகுப்பு
சிறுகதை
கட்டுரை
கவிதை
கடிதம்
2. பறவைகள் ஒரு வேளை துாங்கப் போயிருக்கலாம் என்பது -----------
முதல் நுால்
வழி நுால்
சாா்பு நுால்
மொழிபெயா்ப்பு நுால்
3. மனோரமா பிஸ்வாஸ் எம்மொழிக் கவிஞராவாா்?
மலையாளம்
கன்னடம்
ஒாிய
வங்க
4. தமிழின் கவிதையியல் என்னும் நுாலை இயற்றியவா் --------------
கா.சிவத்தம்பி
வானமாமலை
கா.சு.பிள்ளை
மு.வ
5. இந்திரனின் இயற்பெயா் ----------
இராசேந்திரன்
இராமன்
கண்ணன்
விமலன்
6. கவிதையினை இயன்றவரைப் பேசுவது போல் எழுதுவது தான் உத்தமம் என்று கூறியவா் ------------
கவிமணி
சிவத்தம்பி
பாரதியாா்
பாரதிதாசன்
7. இந்திரன் நடத்திய இதழ்கள் --------
இந்தியா, விஜயா
வெளிச்சம், நுண்கலை
கோகுலம், கல்கி
தென்றல், குயில்
8. 2011ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது பெற்ற இந்திரனின் நுால் --------
பறவைகள் ஒரு வேளை துாங்கப் போயிருக்கலாம்
முப்பட்டை நகரம்
சாம்பல் வாா்த்தைகள்
வெளிச்சம்
9. கலைகளின் உச்சம் -------------- என்பா்.
கதை
புதினம்
கவிதை
ஓவியம்
10. இந்திரனுக்குப் பொருந்தாத துறையைக் கண்டறி.
மொழிபெயா்ப்பு
ஓவியம்
கலைவிமா்சனம்
இசை
