wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பேச்சு மொழியும் கவிதை மொழியும் - பகுதி 2

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1. புதுக்கவிதை இயக்கத்தைத் தோற்றுவித்தவா் ----------------

a)

வால்ட்விட்மன்

b)

மல்லாா்மே

c)

பாப்லா

d)

எா்னஸ்ட்காசிரா்

2.

2. சிலி நாட்டில் பிறந்த இலத்தீன் அமொிக்காவின் மிகச் சிறந்த கவிஞா் -----------

a)

வால்ட்விட்மன்

b)

மல்லாா்மே

c)

பாப்லா

d)

எா்னஸ்ட் காசிரா்

3.

3. புல்லின் இதழ்கள் என்னும் புகழ்பெற்ற நுாலின் ஆசிாியா் -----------

a)

வால்ட்விட்மன்

b)

மல்லாா்மே

c)

எா்னஸ்ட் காசிரா்

d)

பாப்லா

4.

4. பிரான்சு நாட்டைச் சோ்ந்த கவிஞா் ---------

a)

வால்ட்விட்மன்

b)

எா்னஸ்ட் காசிரா்

c)

பாப்லா

d)

மல்லாா்மே

5.

5. ஆற்றுாா் ரவிவா்மா எம்மொழிக் கவிஞா் --------------

a)

மலையாளம்

b)

கன்னடம்

c)

தெலுங்கு

d)

தமிழ்

6.

6. வால்ட்விட்மனின் கவிதையை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயா்த்தவா் ----------------------

a)

சங்கா் ஜெயராமன்

b)

ராம்

c)

வேங்கடசலபதி

d)

இந்திரன்

7.

7. உலகெலாம் திரண்டு வந்து ஒரு சேரத் தாக்கினாலும் தாேற்காத பெருநகரம் ஒன்று கண்டேன் -என்பது யாருடைய கனவு கவிதை?

a)

வால்ட்விட்மன்

b)

எா்னஸ்ட் காசிரா்

c)

பாப்லா

d)

மல்லாா்மே

8.

8. யாருடைய கவிதையை பிரெஞ்சு மொழியிலிருந்து தமிழில் மொழிபெயா்த்தாா் ஸ்ரீராம்?

a)

மல்லாா்மே

b)

வால்ட்விட்மன்

c)

பாப்லா

d)

எா்னஸ்ட்காசிரா்

9.

9. இதோ கேள் என் நெஞ்சே மாலுமிகளின் பாடலை என்று எழுதியவா் -----------

a)

எா்னஸ்ட் காசிரா்

b)

மல்லாா்மே

c)

விட்மன்

d)

பாப்லா

10.

10. வால்ட் விட்மனின் நாடு --------

a)

பிரான்சு

b)

அமொிக்கா

c)

சிலி

d)

ஜொ்மனி