wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

சாப விமோசனம் சிறுகதை - புதுமைப்பித்தன்

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

"சாப விமோசனம்" சிறுகதை ஆசிரியர் புதுமைப்பித்தன்

a)

சரி

b)

தவறு

2.

யாருக்கு சாபவிமோசனம் கிடைத்தது?

a)

புதுமைப்பித்தனுக்கு

b)

அகலிகைக்கு

3.

அகலிகையின் கணவர்

a)

கௌதம முனிவர்

b)

இந்திரன்

4.

அகலிகையின் மீது ஆசை கொண்டவன்

a)

இந்திரன்

b)

சீதை

5.

இந்திரன் யாருடைய உருவில் வந்தான்?

a)

அகலிகை

b)

அகலிகையின் கணவர்

6.

அகலிகையைச் சபித்தவர் யார்?

a)

இந்திரன்

b)

கௌதம முனிவர்

7.

ஸ்ரீராமர் யாரைத் தீக்குளிக்கச் சொன்னார்?

a)

சீதையை

b)

அகலிகையை

8.

சீதை தீக்குளித்த செய்தியைக் கேட்டதும் அகலிகை

a)

வெகுண்டெழுந்தாள்

b)

மகிழ்ச்சியடைந்தாள்

9.

அகலிகையின் மகன்

a)

கௌதமர்

b)

சதானந்தன்

10.

கடவுளாக இருந்தாலும் குற்றம் குற்றமே - ஏற்றுக்கொள்கிறீர்களா?

a)

ஆம்

b)

இல்லை