Worksheetsமங்கையராய்ப் பிறப்பதற்கே பகுதி 2
Total questions: 10
Worksheet time: 8mins
பரதநாட்டியக் கலையின் மூலம் ஆன்மிகப் பட்டறிவை பெறமுடியும் என்று உலகிற்கு உணர்த்தியவர்____
எம்.எஸ். சுப்புலட்சுமி
பாலசரஸ்வதி
ராஜம் கிருஷ்ணன்
சின்னப்பிள்ளை
'வேருக்கு நீர்' என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதமி விருது பெற்ற முதல் பெண் எழுத்தாளர்____
ராஜம் கிருஷ்ணன்
கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்
சின்னப்பிள்ளை
பாலசரஸ்வதி
நீலகிரி படுகர் இன மக்களின் வாழ்வியல் மாற்றங்களைக் குறித்த புதினம்_____
கரிப்பு மணிகள்
அலைவாய்க் கரையில்
வேருக்கு நீர்
குறிஞ்சித் தேன்
"மண்ணகத்துப் பூந்துளிகள்" புதினத்தில் குறிப்பிடப்படும் அவலம்_______
குழந்தை தொழிலாளி
விவசாயிகளின் உரிமை மறுப்பு
பெண்குழந்தைக் கொலை
அமைப்புசாரா தொழிலாளி
கடலோர மீனவர் வாழ்வின் சிக்கலைப்பேசும் புதினம்_____
அலைவாய்க் கரையில்
சேற்றில் மனிதர்கள்
வேருக்கு நீர்
கரிப்பு மணிகள்
உங்களுடைய ஆற்றலை நீங்கள் உணருங்கள் உங்களால் எதையும் சாதிக்க இயலும் என்றவர்_____
சின்னப்பிள்ளை
காந்தியடிகள்
வினோபாபா
கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்
சின்னப்பிள்ளை ஆரம்பித்த மகளிர் குழு______
தாமரை
அஷ்டலட்சுமி
களஞ்சியம்
மங்கை
இந்தியாவின் முதன்மை அமைச்சரிடம் விருது வாங்கியவர்______
சின்னப்பிள்ளை
எம்.எஸ். சுப்புலட்சுமி
பாலசரஸ்வதி
ராஜம் கிருஷ்ணன்
வேறுபட்டதைக் கண்டறிக
வாழ்வுரிமை விருது
ஔவை விருது
பொதிகை விருது
ஸ்திரீ சக்தி புரஸ்கார்
சின்னப்பிள்ளை அவர்களுக்கு கண்மாய்ல் மீன் பிடிக்கிற குத்தகையைக் கொடுத்த ஆட்சியர்______
தூத்துக்குடிய
மதுரை
திருநெல்வேலி
தஞ்சை
