NEW
Font size
WorksheetsTamil - Peralihan
Total questions: 21
Worksheet time: 10mins
கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டாற்போல்
பகைமையுடன் இருத்தல்
துன்பம் நீங்குதல்
பய உணர்வு
செய்வதறியாது தவித்தல்
கீரியும் பாம்பும் போல
பகைமையுடன் இருத்தல்
செய்வதறியாது தவித்தல்
துன்பம் நீங்குதல்
பய உணர்வு
ஒளியைக் கண்ட இருள் போல
பய உணர்வு
பகைமையுடன் தவித்தல்
துன்பம் நீங்குதல்
துன்பத்துக்குமேல் துன்பம்
எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றினாற் போல
துன்பம் நீங்குதல்
பய உணர்வு
செய்வதறியாது தவித்தல்
துன்பத்துக்குமேல் துன்பம்
பகைமையுடன் இருத்தல்
ஒளியைக் கண்ட இருள் போல
கீரியும் பாம்பும் போல
கருடனைக் கண்ட பாம்பு போல
துன்பம் நீங்குதல்
எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றினாற் போல
ஒளியைக் கண்ட இருள் போல
கீரியும் பாம்பும் போல
குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு குடும்பச் சுமை குறைதல்.
கருடனைக் கண்ட இருள் போல
கீரியும் பாம்பும் போல
ஒளியைக் கண்ட இருள் போல
மிகுந்த பய உணர்வுடன் இருத்தல்
கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டாற்போல
கருடனைக் கண்ட பாம்பு போல
ஒளியைக் கண்ட இருள் போல
என்ன செய்வது? ஏது செய்வது? என்று தெரியாமல் தவித்தல்.
கீரியும் பாம்பும் போல
கருடனைக் கண்ட பாம்பு போல
கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டாற்போல
கொடுக்கப்பட்ட படத்திற்கு ஏற்ற சொல்லைக் கண்டுபிடி.
படித்தல்
ஆடுதல்
எழுதுதல்
கொடுக்கப்பட்ட படத்திற்கு ஏற்ற சொல்லைக் கண்டுபிடி.
உண்ணுதல்
விழுங்குதல்
வாய் திறத்தல்
கொடுக்கப்பட்ட படத்திற்கு ஏற்ற சொல்லைக் கண்டுபிடி.
துணி துவைத்தல்
துணி அடுக்குதல்
துணி மடித்தல்
கருத்து வேறுபாடு பகைமையாக மாறியதால் அவர்கள் இருவரும் ________________________.
ஒளியைக் கண்ட இருள் போல
கருடனைக் கண்ட பாம்பு போல
கீரியும் பாம்பும் போல
அம்மா பறவைகளுக்கு --------------- போட்டார் .
