wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Tamil - Peralihan

Total questions: 21

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டாற்போல்

a)

பகைமையுடன் இருத்தல்

b)

துன்பம் நீங்குதல்

c)

பய உணர்வு

d)

செய்வதறியாது தவித்தல்

2.

கீரியும் பாம்பும் போல

a)

பகைமையுடன் இருத்தல்

b)

செய்வதறியாது தவித்தல்

c)

துன்பம் நீங்குதல்

d)

பய உணர்வு

3.

ஒளியைக் கண்ட இருள் போல

a)

பய உணர்வு

b)

பகைமையுடன் தவித்தல்

c)

துன்பம் நீங்குதல்

d)

துன்பத்துக்குமேல் துன்பம்

4.

எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றினாற் போல

a)

துன்பம் நீங்குதல்

b)

பய உணர்வு

c)

செய்வதறியாது தவித்தல்

d)

துன்பத்துக்குமேல் துன்பம்

5.

பகைமையுடன் இருத்தல்

a)

ஒளியைக் கண்ட இருள் போல

b)

கீரியும் பாம்பும் போல

c)

கருடனைக் கண்ட பாம்பு போல

6.

துன்பம் நீங்குதல்

a)

எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றினாற் போல

b)

ஒளியைக் கண்ட இருள் போல

c)

கீரியும் பாம்பும் போல

7.

குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு குடும்பச் சுமை குறைதல்.

a)

கருடனைக் கண்ட இருள் போல

b)

கீரியும் பாம்பும் போல

c)

ஒளியைக் கண்ட இருள் போல

8.

மிகுந்த பய உணர்வுடன் இருத்தல்

a)

கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டாற்போல

b)

கருடனைக் கண்ட பாம்பு போல

c)

ஒளியைக் கண்ட இருள் போல

9.

என்ன செய்வது? ஏது செய்வது? என்று தெரியாமல் தவித்தல்.

a)

கீரியும் பாம்பும் போல

b)

கருடனைக் கண்ட பாம்பு போல

c)

கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டாற்போல

10.
உயிர் எழுத்துகள் மொத்தம் ___________
a)
10
b)
11
c)
12
d)
14
11.
உயிர் நெடில் எழுத்துகள் __________
a)
7
b)
5
c)
6
d)
12
12.
மெய் எழுத்துகள் __________ வகைப்படும்.
a)
1
b)
2
c)
3
d)
4
13.
ஆய்த எழுத்து ...........
a)
எஃது
b)
அது
c)
ஓர்
d)
இது
14.
வினா எழுத்துகள் 5. அவை
a)
எ, ஏ, யா, ஆ, ஓ
b)
ஏ,யா, ஆ, அ, இ
c)
ஓ, ஏ, யா, ஈ, ஒ
d)
ஓ, ஒ,எ, ஏ, யா
15.

கொடுக்கப்பட்ட படத்திற்கு ஏற்ற சொல்லைக் கண்டுபிடி.

a)

படித்தல்

b)

ஆடுதல்

c)

எழுதுதல்

16.

கொடுக்கப்பட்ட படத்திற்கு ஏற்ற சொல்லைக் கண்டுபிடி.

a)

உண்ணுதல்

b)

விழுங்குதல்

c)

வாய் திறத்தல்

17.

கொடுக்கப்பட்ட படத்திற்கு ஏற்ற சொல்லைக் கண்டுபிடி.

a)

துணி துவைத்தல்

b)

துணி அடுக்குதல்

c)

துணி மடித்தல்

18.
1)  கணினியைப் பயன்படுத்தி _________________களை எளிதாகச் செய்து முடிக்கலாம்.
a)
A) வேல்லை
b)
B)  வேலை
c)
C)  வேளை
d)
D)  வேழை
19.

கருத்து வேறுபாடு பகைமையாக மாறியதால் அவர்கள் இருவரும் ________________________.

a)

ஒளியைக் கண்ட இருள் போல

b)

கருடனைக் கண்ட பாம்பு போல

c)

கீரியும் பாம்பும் போல

20.
சிறந்த கட்டுரையை இயற்றிய ______________ மாணவனுக்குக் கல்வி அதிகாரி _______________ அரிய பரிசை வழங்கினார்.
a)
A) ஓர் , ஓர் 
b)
B) ஒரு , ஒரு 
c)
C) ஒரு , ஓர்
21.
சரியான ர,ற கரச் சொல்லைத் தெரிவு செய்க.
அம்மா பறவைகளுக்கு --------------- போட்டார் .
a)
இறை 
b)
இரை