wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஞானம் -பத்தாம் வகுப்பு

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

தி.சொ. வேணுகோபாலனின் 'ஞானம்' என்னும் கவிதை _________ தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

a)

மீட்சி விண்ணப்பம்

b)

கோடை வயல்

c)

எழுத்து

2.

'ஜன்னல்' என்பதன் தமிழ்ச்சொல்____

a)

கதவு

b)

சாளரம்

c)

அலமாரி

3.

தி.சொ.வேணுகோபாலன்____________இல் பிறந்தார்.

a)

திருச்சி

b)

சிதம்பரம்

c)

திருவையாறு

4.

தி. சொ. வேணுகோபாலனின் மற்றொரு கவிதைத் தொகுப்பு_______

a)

கோடை வயல்

b)

எழுத்து

c)

மீட்சி விண்ணப்பம்

5.

"சுடும்வரை நெருப்பு, சுற்றும் வரை பூமி, போராடும் வரை மனிதன்"- என்றவர்.

a)

வைரமுத்து

b)

கண்ணதாசன்

c)

பாரதிதாசன்

6.

'வீட்டைத் துடைத்துச் சாயம் அடித்தல்' இவ்வடி குறிப்பிடுவது______

a)

இடையறாது அறப்பணிச்செய்தலை

b)

வீட்டைத் துடைப்பதை

c)

வண்ணம் பூசுவதை

7.

காற்றுடைக்கும்- பிரித்து எழுதுக.

a)

காற்று +உடை+ உம்

b)

காற்று +முடைக்கும்

c)

காற்று + உடைக்கும்

8.

பரிபாடல்______ நூல்களுள் ஒன்று.

a)

எட்டுத்தொகை

b)

பத்துப்பாட்டு

c)

கீழ்க்கணக்கு நூல்கள்

9.

பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது?

a)

குலா

b)

சீலா

c)

இலா

10.

'உனதருளே பார்ப்பன் அடியேனே'- யாரிடம் யார் கூறியது.

a)

குலசேகராழ்வாரிடம் இறைவன்

b)

இறைவனிடம் குலசேகராழ்வார்

c)

மருத்துவரிடம் நோயாளி