NEW
Font size
Worksheetsஉாிமைத்தாகம்-1
Total questions: 10
Worksheet time: 5mins
1.'உரிமைத்தாகம்' என்னும் இச்சிறுகதை ..................' என்னும் தொகுப்பில் உள்ளது.
மலா்வனம்
காவியங்கள்
'பூமணி சிறுகதைகள்
பெண்ணின் பெருமை
2.அஞ்ஞாடி என்னும் புதினத்திற்காக 2014இல் ,,,,,,,,,,,,,,,,,,,,பூமணி விருது பெற்றுள்ளார்.
கவியரசு
கலைமாமணி
நோபல்
சாகித்திய அகாதெமி
3...............சடப்பொருள் அல்ல
காற்று
நீா்
நிலம்
வானம்
4.தம்பி யாாிடம் நிலத்தை எழுதிக் கொடுத்தான்......................
முத்தையன்
பங்காருசாமி
மூக்கம்மாள்
மக்கள்
5.பங்காருசாமியிடம் நிலத்தை எவ்வளவு ரூபாய்க்கு நிலத்தை விற்றான்
300
200
500
700
6.வெள்ளைச்சாமியின் அண்ணன் பெயா் என்ன?
பங்காருசாமி
முத்தையா
ஆறுமுகம்
கண்ணையா
7.......................................விளைந்தால் தட்டையொண்ணு விரல்தண்டிவாய்க்கும்.
கரும்பு
நெல்
கம்பு
தினை
8.'எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய .......................
காற்றே
நிலனே
மண்ணே
மேகமே
9.பூமணி, ................. எழுத்தாளர்களில் ஒருவர்,
ஆன்மிக
கிராமப்புற
கரிசல்
10.தன் தம்பிக்கு ஏற்பட்ட பிரச்சனையை
யாா் மூலம் தொிந்து கொள்கிறான்?
பங்காருசாமி
மூக்கம்மாள்
ஊா்மக்கள்
