wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

புலி தங்கிய குகை

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1.கல் அளை என்பதன் பொருள் ……………….

a)

வீடு

b)

கற்குகை

c)

குடிசை

2.

2.………………… எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.

a)

புறநானுாறு

b)

திருக்குறள்

c)

நாலடியாா்

3.

3.சோழ மன்னன் போரவைக் ……… யின் செவிலித்தாயாக விளங்கியவர் என்பர்

a)

நலங்கிள்ளி

b)

கோப்பெரு நற்கிள்ளி

c)

நெடுங்கிள்ளி

4.

4.புறநானுாற்றில் அமைந்த பாடல்களின் எண்ணிக்கை

a)

400

b)

402

c)

500

5.

5.தமிழர்கள் பழங்காலம் முதலே கல்வியிலும்.......................... சிறந்து விளங்கினர்.

a)

மாியாதை

b)

ஒழுக்கத்திலும்

c)

வீரத்திலும்

6.

6.யாண்டு’ என்னும் சொல்லின் பொருள்

a)

எனது

b)

எங்கு

c)

எது

7.

7.தாய் தன் மகனை எங்கு சென்று பாா்ப்பதாகக் கூறினாள்

a)

சந்தையில்

b)

பள்ளியில்

c)

போா்க்களத்தில்

8.

8.புலி தங்கிய குகை பாடலின் ஆசிாியா் யாா்?

a)

ஒளவையாா்

b)

கம்பா்

c)

காவற்பெண்டு

9.

9.தாய் மகனைப் பற்றி கூறுகையில்..........சுவை வெளிப்படுகிறது

a)

நகைச்சுவை

b)

வீரச் சுவை

c)

அவலச் சுவை

10.

10.புறநானுாற்றில் எத்தனையாவது பாடல் நமக்குப் பாடப் பகுதியாக வந்துள்ளது?

a)

86

b)

85

c)

78