wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கியம்

Total questions: 20

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

கவிதையில் நயங்கள் எத்தனை?

a)

2

b)

4

c)

6

d)

8

2.

இவற்றில் எது திரிபு அணி கொண்ட நயம் ?

a)

சொல் நயம்

b)

பொருள் நயம்

c)

அணி நயம்

d)

திரிபு நயம்

3.

அஃறிணையில் உயர்திணை பால் தன் கருத்தை ஏற்றுதல்

என்பது என்ன அணி

a)

தற்குறிப்பேற்ற அணி

b)

உருவக அணி

c)

உவமை அணி

d)

தம்மை நவிற்சி அணி

4.

வீண்மின் கவிதையின் பாடுப்பொருள்

a)

வீண்மின் காட்டும் பேரழகு

b)

வீண்மின்

c)

இயற்கையின் அழகு

d)

இயற்கை

5.

கவிஞர் முரசு நெடுமாறனின் அடை மொழி எது?

a)

பாப்பா

b)

பாவலர்

c)

பாப்பா பாவலர்

d)

முரசு

6.

முரசு நெடுமாறனின் கைவண்ணத்தில் 650 கவிதைகள் 'மலேசியத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம்' எப்பொழுது வெளிவந்தது?

a)

1957

b)

1967

c)

1987

d)

1997

7.

வானத் திரையில் பொத்தலென என்பதன் பொருள் யாது?

a)

வானும் மழை

b)

வானத்தில் ஏற்பட்ட ஓட்டை

c)

வானத்தின் உள்ள வட்டம்

d)

சின்னத்திரையில் ஒரு வெள்ளித்திரை

8.

பாரதிதாசன் பாடிய கவிதையின் பெயர் என்ன?

a)

ரப்பரும் தமிழுன்

b)

மாணவர்க்கு

c)

கல்வி

d)

பத்திரிக்கை

9.

கவிஞர் தாராபரதியின் கவிதையின் பெயர்

a)

வெறுங்கை என்பது மூடத்தனம்

b)

உன் விரல்தான் மூலதனம்

c)

தமிழரின் தற்கால நிலைமை

d)

நான் ஒரு பித்தன்

10.

ரப்பரும் தமிழனும் எனும் கவிதையில் உள்ள தாக்கம்

a)

நல்ல வாழனும்

b)

நமது முன்னோர்கள் உழைக்க சளைக்காதவர்கள்

c)

பணக்காரர்கள்

d)

போட்டி போட்டு முன்னேறி வாழ்கிறார்கள்

11.

கம்பர் ஏழுதி அரங்கேற்றிய முதல் நூலின் பெயர் என்ன?

a)

ஏர் எழுபது

b)

இராமயணம்

12.

யாரைப் போற்றி தன் நூலில் பாடியுள்ளார்?

a)

உழவர்களையும் உழவுத்தொழிலையும்

b)

சோழனையும் அரசியலையும்

c)

தம் போன்ற புலவர்களை

d)

தம் பெற்றோரை

13.

சோழன் கம்பரை எவ்வாறு அழைத்துச் செல்கிறான்?

a)

தேர்

b)

இரதம்

c)

பல்லக்கு

14.

சோழ அவையில் நடனமாடியப் பெண்ணிற்குக் கம்பர் கொடுத்தப் பரிசு யாது?

a)

முத்து மாலை

b)

காற்சிலம்பு

c)

பொன்சிலம்பு

15.

நடனமணிக்குக் கம்பர் பரிசு கொடுத்தது தவறு என இடித்துரைத்தவர்.

a)

குலோத்துங்க சோழன்

b)

ஒட்டக்கூத்தர்

c)

குணவீரபண்டிதர்

16.

கம்பர் நடன பெண்ணிற்குப் பரிசு கொடுத்தது எப்பண்பை குறிக்கிறது?

a)

கலையைப் போற்ற வேண்டும்

b)

அரச மரபை மீறுபவர்

c)

பிடிவாத குணம் கொண்டவர்

17.

கவிதைக் கண்ணியில் காணப்படும் ஓசை நயங்கள் இரண்டனை எழுதவும்.

குருபக்தி இல்லாத கார ணத்தால்

குழப்பங்கள் பள்ளிகளில் குமுறக் கண்டோம்

தருபுத்தி ஆசானைத் தாக்கிப் பேசித்

தமக்கேதோ உரிமையெனத் தருகிக் கொண்டு

4 lines
18.

கவிதைக் கண்ணியில் காணப்படும் ஓசை நயங்கள் இரண்டனை எழுதவும்.

குருபக்தி இல்லாத கார ணத்தால்

குழப்பங்கள் பள்ளிகளில் குமுறக் கண்டோம்

தருபுத்தி ஆசானைத் தாக்கிப் பேசித்

தமக்கேதோ உரிமையெனத் தருகிக் கொண்டு

a)

எதுகை

b)

மோனை

c)

சந்தம்

d)

இயைபு

19.

சிறுபுத்தி மாணவரைச் சேர்ந்து விட்டால்

சீரழியும் பள்ளிகளின் சிறந்த சேவை!


இவ்வரிகளில் சிறுபுத்தி என்று ஆசிரியர் எதனைக் குறிக்கின்றார்?

a)

சின்ன பிள்ளை தனமாக

b)

சிந்தித்து செயல்படாமல்

c)

யோசித்தல்

20.

மாணவர்க்கு எனும் கவிதையின் எழுத்தாளர் எழுத்துத்துறையில் கவிஞரின் படைப்புகள்

a)

கவிதை, நாவல், நாடகம்

b)

கவிதை, நாவல், இலக்கியத் திறனாய்வு