wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கவிஞர் பின்னனி

Total questions: 8

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

காலம் பறக்குதடா! - இக்கவிதையை எழுதியது யார்?

a)

கவிஞர் பொன்முடி

b)

கவிஞர் காரைக்கிழார்

c)

கவிஞர் கரு.திருவரசு

2.

காலம் பறக்குதடா! - கவிஞரின் இயற்பெயர் என்ன?

a)

சுந்தரராசு

b)

மு.கருப்பையா

c)

கெ.சுப்பிரமணியம்

3.

காலம் பறக்குதடா! - கவிஞரின் புனைபெயர் என்ன?

a)

சுரதா

b)

பாவலன்

c)

பொன்முடி

4.

காலம் பறக்குதடா! - கவிஞர் எங்கு பிறந்தவர்?

a)

மலேசியா

b)

தமிழ்நாடு

c)

சிங்கப்பூர்

5.

காலம் பறக்குதடா! - கவிஞரின் அடை?

a)

பட்டுக்கோட்டை

b)

பாப்பா பாவலர்

c)

வண்ணக் கவிஞர்

6.

காலம் பறக்குதடா! - கவிஞர் ஈடுபட்ட துறை?

a)

மரபுக் கவிதை, இசைப்பாடல்

b)

திரைப்படம், நாடகம்

c)

கல்வி, திரைப்படம்

7.

காலம் பறக்குதடா! - கவிஞரின் படைப்புகள்?

a)

அமிழ்தின் ஊற்று, அன்பு வெள்ளம்

b)

மலைக்கள்ளன், நாமக்கல்லார் பாடல்கள்

c)

அழகோவியம், மங்கம்மா மாளிகை

8.

காலம் பறக்குதடா! - கவிஞரின் கொள்கை?

a)

இறை நம்பிக்கை

b)

மொழிப்பற்று

c)

சமுதாயம்