NEW
Font size
S
M
L
XL
Worksheetsகவிஞர் பின்னனி
Total questions: 8
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
காலம் பறக்குதடா! - இக்கவிதையை எழுதியது யார்?
a)
கவிஞர் பொன்முடி
b)
கவிஞர் காரைக்கிழார்
c)
கவிஞர் கரு.திருவரசு
2.
காலம் பறக்குதடா! - கவிஞரின் இயற்பெயர் என்ன?
a)
சுந்தரராசு
b)
மு.கருப்பையா
c)
கெ.சுப்பிரமணியம்
3.
காலம் பறக்குதடா! - கவிஞரின் புனைபெயர் என்ன?
a)
சுரதா
b)
பாவலன்
c)
பொன்முடி
4.
காலம் பறக்குதடா! - கவிஞர் எங்கு பிறந்தவர்?
a)
மலேசியா
b)
தமிழ்நாடு
c)
சிங்கப்பூர்
5.
காலம் பறக்குதடா! - கவிஞரின் அடை?
a)
பட்டுக்கோட்டை
b)
பாப்பா பாவலர்
c)
வண்ணக் கவிஞர்
6.
காலம் பறக்குதடா! - கவிஞர் ஈடுபட்ட துறை?
a)
மரபுக் கவிதை, இசைப்பாடல்
b)
திரைப்படம், நாடகம்
c)
கல்வி, திரைப்படம்
7.
காலம் பறக்குதடா! - கவிஞரின் படைப்புகள்?
a)
அமிழ்தின் ஊற்று, அன்பு வெள்ளம்
b)
மலைக்கள்ளன், நாமக்கல்லார் பாடல்கள்
c)
அழகோவியம், மங்கம்மா மாளிகை
8.
காலம் பறக்குதடா! - கவிஞரின் கொள்கை?
a)
இறை நம்பிக்கை
b)
மொழிப்பற்று
c)
சமுதாயம்
Reset
