Font size
Worksheetsவன்தொடர்க் குற்றியலுகரம்
Total questions: 10
Worksheet time: 6mins
வன்தொடர்க் குற்றியலுகரம் என்பது வல்லின மெய் எழுத்தைத் தொடர்ந்து கு, சு, டு, து, பு, று என்னும் எழுத்துகள் வருவதாகும்.
சரி
தவறு
கழுத்து + சங்கிலி =
கழுத்துச் சங்கிலி
கழுத்து சங்கிலி
கீழே விழுந்த மூதாட்டியின் ___________ அமுதன் எடுத்துத் தந்தான்.
மூக்கு கண்ணாடி
மூக்குக் கண்ணாடி
மூக்குகண்ணாடி
கீழே கொடுக்கப்பட்ட சொற்களில் எது வன்தொடர்க் குற்றியலுகரமாகும்?
பாக்கு
காக்கி
மூக்கு
சுக்கு
பார்வை தெளிவாக இல்லாததால், விருந்தாளிகளை _____________ தாத்தா.
உற்று பார்த்தார்
உற்றுப் பார்த்தார்
"சாக்குப் போக்கு"
இச்சொற்றொடர் சரியாக வலிமிகுந்துள்ளதா?
சரி
தவறு
பேச்சுப் போட்டியில் ____________ தன் நண்பனுக்கு ஆறுதல் கூறினான் சுந்தரம்.
தோற்று போன
தோற்றுபோன
தோற்றுப் போன
சரியாக வலிமிகுந்துள்ள சொற்றொடர்களைத் தேர்தெடுக.
குச்சுப் புடி
நாக்குப் புண்
பேச்சுத் திறன்
கூட்டுச் சேர்ந்தனர்
_______________________ மிகுந்த ஆர்வம் கொண்ட பூவரசன் தமிழ்த்தென்றல் பத்திரிக்கையில் வேலைக்குச் சேர்ந்தான்.
அச்சு தொழிலில்
அச்சுதொழிலில்
அச்சுத் தொழிலில்
வீட்டின் ____________________ தொலைத்த அக்காள் மிகவும் பதற்றமாகக் காணப்பட்டாள்.
கொத்துச் சாவியைத்
கொத்துச் சாவியை
கொத்துசாவியைத்
