Worksheetsதமிழ்மொழி ஆண்டு 1
Total questions: 12
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
க் , ச், ட், த், ப், ற் என்பன :
a)
வல்லினம்
b)
மெல்லினம்
c)
இடையினம்
2.
இவற்றுள் எது வல்லின மெய்யெழுத்து ஆகும்?
a)
ம்
b)
ப்
c)
ர்
d)
ய்
3.
உயிரெழுத்தில் தொடங்கும் சொல்லைத் தெரிவு செய்க.
a)
மல்லிகை
b)
பப்பாளி
c)
பெட்டி
d)
ஏணி
4.
விடுபட்ட எழுத்தைக் கண்டுபிடி.
ட,டா,டி,டீ,டு,டூ, ____ , டே, டை
a)
டொ
b)
டெ
c)
டோ
5.
அம்மா
என்ற சொல்லுக்கு ஏற்ற ஒரே பொருள் தரும் சொல்:
a)
அன்னை
b)
அத்தை
c)
மாமா
d)
பிதா
6.
ஆத்திசூடியை எழுதியவர் யார்?
a)
பாரதியார்
b)
திருவள்ளுவர்
c)
ஒளவையார்
7.
வ் + ஓ =
a)
வே
b)
வோ
c)
வொ
d)
வ
8.
உயிர் எழுத்துகளில் இது அடங்காது
a)
ஆ
b)
இ
c)
ஒ
d)
க
9.
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் , என்பது ஔவையார் எழுதிய _____________________ ஆகும்
a)
ஆத்திசூடி
b)
கொன்றை வேந்தன்
c)
புதிய ஆத்திசூடி
d)
நாலடியார்
10.
எ ___
a)
லி
b)
லீ
c)
ளி
d)
ளீ
11.
ஊ ___ ச ல்
a)
ஞ்
b)
ண்
c)
ன்
d)
ஞி
12.
சி ங் க ___
a)
ம்
b)
ந்
c)
க்
d)
ப்
100 %
