wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வகுப்புசார் மதிப்பீடு 1 நன்னெறிக் கல்வி ஆண்டு 6

Total questions: 50

Worksheet time: 25mins

Name
Class
Date
1.

கீழ்க்காண்பனவற்றுள் எது மலேசிய நாட்டில் வாழும் மக்களின் சமய நம்பிக்கை அல்ல?

a)

தமிழர்

b)

இஸ்லாம்

c)

கிருஸ்துவம்

d)

பெளத்தம்

2.

அனைத்து சமயங்களும் ஒன்றைத் தவிர மற்றவற்றை வலியுறுத்துகின்றன.

a)

பிற இன மக்களோடு ஒற்றுமையாக வாழ வேண்டும்.

b)

பிற சமய நம்பிக்கைகளை மதிக்க வேண்டும்.

c)

பேசும் போது இன்சொற்களையே பயன்படுத்த வேண்டும்.

d)

பிற சமய நம்பிக்கைகளைக் கேளி செய்ய வேண்டும்.

3.

நமது எண்ணங்களும் நடவடிக்கைகளும் பிறருக்குத் தீங்கு விளைவிக்காத வகையில் இருக்க வேண்டும்.


இக்கூற்றை ஆதரிக்கும் சமய நம்பிக்கை எது?

a)

கிருஸ்துவம்

b)

இஸ்லாம்

c)

பெளத்தம்

d)

இந்து

4.

அனைவரும் இறைப்பற்று கொண்டிருப்பதால் நாட்டின் சுபிட்சம் எவ்வாறு நிலைநாட்டப்படும்?

a)

பிற சமயத்தவரின் நம்பிக்கைகளை மதித்து அன்பாகவும் பண்பாகவும் நடக்க வழி வகுக்கும்.

b)

பிற சமய வழிபாடு நடக்கும் போது அங்குச் செல்லத் தேவையில்லை.

c)

தெருவில் சீன நடனம் நடைப்பெற்றால் கதவை மூடிக்கொள்ளலாம்.

d)

நண்பனின் சமய ஆடையைக் கண்டு நகைப்பேன்.

5.

இறைநம்பிக்கை எவ்வாறு நாட்டின் சுபிட்சத்திற்கு முக்கியம்?

a)

மக்கள் நல்லிணக்கத்துடனும் பாதுகாப்புடனும் வாழலாம்.

b)

நாட்டின் பொருளாதாரம் மேம்படும்.

c)

நாட்டில் சண்டை சச்சரவு நிகழாது.

d)

மக்கள் ஒருவரை மற்றொருவர் மதித்து வாழ்வர்.

6.

எனக்கு மற்ற இன அண்டை வீட்டுக்காரர்களுக்கு உதவுவது பிடிக்காது.

a)

சரி

b)

பிழை

7.

உயர்வெண்ணம் என்றால் என்ன?

a)

நல்ல சிந்தனை

b)

சிறப்பான எண்ணங்கள்

c)

அனைவரையும் மதித்து, உயர்வாகப் போற்றி பாராட்டி மகிழும் எண்ணம்

d)

மிகவும் உயரமான எண்ணம்

8.

பள்ளிக்குச் செல்லும் வேளையில் அண்டை வீட்டாருக்கு வணக்கம் கூறுதல் உயர்வெண்ணத்தைக் காட்டுகிறதா?

a)

ஆம்

b)

இல்லை

9.

உயர்வெண்ணத்தைக் காட்டும் சூழலைத் தேர்ந்தெடு.

a)

அண்டை வீட்டாரின் பூச்செடிகளின் மீது உப்பை வீசுதல்

b)

போட்டியில் பரிசுகளைப் பெற்ற நண்பனைப் பாராட்டுதல்

c)

அண்டை வீட்டாரைப் பார்த்ததும் வேறு திசையில் முகத்தைத் திருப்பிக் கொள்ளுதல்

d)

பூனையின் மீது நீர் ஊற்றுதல்

10.

இச்சூழலில் நீ என்ன செய்வாய்?

a)

அண்டை வீட்டாரிடம் தெரிவிப்பேன்.

b)

பாரும் பார்க்கவில்லையென்றால் வீட்டிற்குச் சென்று விடுவேன்.

c)

அண்டை வீட்டாரிடம் நடந்ததைக் கூறி மன்னிப்புக் கேட்பேன்

d)

அழுவேன்

11.

நீ வசிக்கும் பகுதியில் வசிப்பவர் திருமதி அலிசா. கடந்த வாரம் டெங்கிக் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது மகனை நீ இரவுச் சந்தையில் காண்கிறாய். இச்சூழலில் நீ என்ன செய்வாய்?

a)

அவரைப் பார்த்துச் சிரிப்பேன்.

b)

திருமதி அலிசாவின் நலம் விசாரிப்பேன்

c)

பேசாமல் சென்று விடுவேன்

d)

வீட்டிற்கு வந்துவிடுவேன்

12.

பிற இனத்தவரின் பண்பாட்டை ________________________ நடந்து கொள்ள வேண்டும்.

a)

அறிந்து

b)

மதித்து

c)

நன்றி

d)

மரியாதை

13.

அரசுரிமைக்கு மரியாதை செலுத்தும் முறைகளைத் தெரிவு செய்க.

a)

தேசியக் கோட்பாட்டை கூறும் போது கைகளைப் பின் புறமாக கட்ட வேண்டும்.

b)

பள்ளி சபைக் கூடலின் போது தேசிய பண் ஒலிக்கப்பட வேண்டும்

c)

தேசிய பண் ஒலிக்கும் போது மற்ற வேலைகளில் ஈடுபடலாம்.

14.

சமூக நல விழிப்புணர்வுக் கருத்தரங்கில் கலந்துகொண்டேன்.

a)

ஆம்

b)

இல்லை

15.

நாட்டின் சட்டத்திட்டங்களை மதித்து நடந்தேன்.

a)

ஆம்

b)

இல்லை

16.

குப்பைகளை ஆற்றில் வீசினேன்.

a)

ஆம்

b)

இல்லை

17.

பயன்மிக்க பரப்புரைகளில் விருப்பத்துடன் கலந்து கொண்டேன்.

a)

ஆம்

b)

இல்லை

18.

மக்கள் பயனடையும் அரசுத் திட்டங்கள் வெற்றியடைய ஒத்துழைப்பு வழங்கினேன்.

a)

ஆம்

b)

இல்லை

19.

நோய் தடுப்பு பரப்புரைகளில் கலந்துகொள்வது பயனற்ற செயல் என்று எண்ணுவேன்.

a)

ஆம்

b)

இல்லை

20.

இவர் மலேசியாவில் மிகப் பிரபலமான கால்பந்து வீரர் ஆவார். இவர் சிலந்தி வீரன் எனும் சிறப்புப் பெயரைக் கொண்டவர். ஆசியா, ஒலிம்பிக் கால்பந்து விளையாட்டுகளில் மலேசியாவை முன்ளிலைப்படுத்தியவர். இவரின் சேவையைப் பாராட்டி அரசாங்கம் டத்தோ விருதை வழங்கியது. இவர் யார்?

a)

டத்தோ டாக்டர் மணி ஜெகதீசன்

b)

டத்தோ ஆர். ஆறுமுகம்

21.

ம.இ.காவின் முன்னாள் உதவித் தலைர், துணை அமைச்சர். மக்கள் நலனுக்காகப் பாடுபட்டவர். தோட்ட மக்கள் மேம்பாட்டிற்காக அயராது உழைத்தவர். இவர் யார்?

a)

டத்தோ கு. பத்மநாபன்

b)

டத்தோ டாக்டர் மணி ஜெகதீசன்

22.

மலேசியா எப்பொழுது சுதந்திரம் பெற்றது?

a)

1958

b)

1957

23.

ருக்குன் நெகாராவின் மூன்றாவது கோட்பாடு என்ன?

a)

சட்டமுறைப்படி ஆட்சி நடத்துதல்

b)

அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைபிடித்தல்

24.

மலேசியாவின் தேசிய விலங்கு எது?

a)

சிங்கம்

b)

புலி

25.

எந்த மன்றம் பேரரசரைத் தெரிவு செய்கிறது?

a)

மலேசிய ஆட்சியாளர் மன்றம்

b)

மலாய் ஆட்சியாளர் மன்றம்

26.

பேரரசர் எத்தனை ஆண்டுகள் பேரரசராகத் திகழ்வார்?

a)

ஐந்து

b)

ஆறு

27.

தேசியக் கோட்பாட்டைப் போற்றி மதிப்பதால் ஏற்படும் நன்மைகள் யாவை?

a)

கட்டொழுங்கு நிலைபெறும், ஒற்றுமை குலையும், சிறந்த நற்குடிமகனாக திகழலாம்

b)

கட்டொழுங்கு நிலைபெறும், ஒற்றுமை ஓங்கும், சிறந்த நற்குடிமகனாக திகழலாம்

28.

கிறிஸ்துவரின் புனித நூல் _____________ இதுவாகும்.

a)

புத்த நெறி

b)

பைபில்

c)

கம்பராமாயனம்

d)

திருக்குறள்

29.

குரு கிராந்த் சாயிப் _________________ கோட்பாடு.

a)

சீனர்

b)

சயாம்

c)

சீக்கியர்

d)

இந்தியர்

30.

இஸ்லாமியரின் புனித நூல் _________________ இதுவாகும்.

a)

ஆல் குறான்

b)

பகவத் கீதை

c)

பைபில்

d)

ரீக் வேதம்

31.

புத்தர் போதனைகள் _____________________ அடிப்படையானது.

a)

அறிவுகள்

b)

பண்புகள்

c)

பழக்கங்கள்

d)

நற்சிந்தனைகள்

32.

"எது நடந்ததோ, அது நன்றாக நடந்தது.

எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது."

இது _______________ கூற்று.

a)

இராமாயனம்

b)

கீதாசாரம்

c)

பைபில்

d)

திருக்குறள்

33.

ஒரு நாள் இஸ்லாமியர் வழிபாட்டை எத்தனை முறை செய்வர்?

a)

5 தொழுகைகள்

b)

6 தொழுகைகள்

c)

2 தொழுகைகள்

d)

4 தொழுகைகள்

34.

இஸ்லாமியர்கள் ரம்லானுக்கு எத்தனை நாட்கள் விரதம் இருப்பர்?

a)

10 நாட்கள்

b)

20 நாட்கள்

c)

30 நாட்கள்

d)

40 நாட்கள்

35.

பழங்குடினர் அதிகமாக _______________________ வழிபாடு செய்வர்.

a)

உருவ வழிபாடு

b)

சத்தியின் வழிபாடு

c)

இயற்கை வழிபாடு

d)

ஞான வழிபாடு

36.

எந்த சூழலில் நன்மனம் வேண்டும்?

a)

இன்பத்தில்

b)

துன்பத்தில்

c)

கடனில்

d)

அழுகையில்

37.

நீ யாருக்கு உதவி செய்வாய்?

a)

பாடம் செய்து கொண்டிருப்பவனுக்கு

b)

நாளிதழ் வாசித்து கொண்டிருப்பவனுக்கு

c)

சைக்கிளிலிருந்து விழுந்தவனுக்கு

d)

உண்வு சாப்பிடுக் கொண்டிருப்பவனுக்கு

38.

பொதுநலனில் நன்மனம் எந்த சூழலில் நடைபெறும்?

a)

துப்பரவுப் பணி

b)

நடனமாடுதல்

c)

பாட்டுப் பாடுதல்

d)

விளையாடுதல்

39.

நம் நாட்டில் பல இன மக்கள் ஒற்றுமையாக வாழ என்ன காரணம்?

a)

நட்பு

b)

மரியாதை

c)

புரிந்துணர்வு

d)

அமைதி

40.

நாம் ______________________ அமைதியைக் காக்க வேண்டும்.

a)

பேரங்காடியில்

b)

நூல் நிலையத்தில்

c)

கேளிக்கை மையத்தில்

d)

சந்தையில்

41.

பள்ளிக்குச் செல்லும் வேளையில் அண்டை வீட்டாருக்கு வணக்கம் கூறுதல் உயர்வெண்ணத்தைக் காட்டுகிறதா?

a)

ஆம்

b)

இல்லை

42.

உயர்வெண்ணத்தைக் காட்டும் சூழலைத் தேர்ந்தெடு.

a)

அண்டை வீட்டாரின் பூச்செடிகளின் மீது உப்பை வீசுதல்

b)

போட்டியில் பரிசுகளைப் பெற்ற நண்பனைப் பாராட்டுதல்

c)

அண்டை வீட்டாரைப் பார்த்ததும் வேறு திசையில் முகத்தைத் திருப்பிக் கொள்ளுதல்

d)

பூனையின் மீது நீர் ஊற்றுதல்

43.

உன் அண்டை வீட்டு பிறந்தநாள் விழாவில் நீ கலந்து கொண்டாய். அப்போது தவறுதலாக ஒரு சிறுவன் உன் மீது தேநீரைக் கொட்டிவிடுகிறான். இச்சூழலில் நீ என்ன செய்வாய்?

a)

மன்னிப்புக் கேட்பேன்

b)

சண்டை போடுவேன்

c)

அமைதியாகச் சென்றுவிடுவேன்

d)

அச்சிறுவனை மன்னிப்பேன்

44.

இப்படத்தில் என்ன உயர்வெண்ணப் பண்பு காட்டப்படவில்லை?

a)

அன்பு

b)

அதிகாரம்

c)

பணிவு

d)

மரியாதை

45.

இப்படத்தின்வழி என்ன பண்பு வெளிப்படுகிறது?

a)

பணிவு

b)

அன்பு

c)

மரியாதை

d)

அதிகாரம்

46.

அண்டை அயலாரிடம் உயர்வெண்ணத்துடன் பழகும்போது எந்தப் பண்பு அதிகரிக்கும்?

a)

ஒற்றுமை

b)

மன்னிப்பு

c)

நாணயம்

d)

பணிவு

47.

எல்லா சமயத்தவர்களும் தன் சமயமே உயர்ந்தது என்று நினைத்திராமல் விட்டுக் கொடுத்துப் பிற சமயத்தையும் மதித்தல்.

a)

கடைப்பிடித்தல்

b)

கடைப்பிடிக்கவில்லை

48.

ஈகைத் திருநாள் பயன் என்ன?

a)

பணக்காரருக்கு உதவுதல்.

b)

ஏழைகளுக்கு உதவுதல்

c)

வறுமைகளுக்கு உதவுதல்

d)

மகிழ்ச்சியாக கொண்டாடுதல்

49.

உடல் ஆரோக்கியமாக இருக்க, இதைச் செய்யக்கூடாது.

a)

உடற்பயிற்சி செய்தல்

b)

அதிகம் புகைப்பிடித்தல்

c)

சரிவிகித உணவு எடுத்தல்

d)

அதிகம் நீர் குடித்தல்

50.

நாம் பூமியின் _____________ பாதுகாக்க வேண்டும்.

a)

குளிரைப்

b)

வெப்பத்தைப்

c)

சீதோஷ்ன நிலையைப்

d)

பசுமையைப்