wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

உவமைத்தொடர்

Total questions: 50

Worksheet time: 25mins

Name
Class
Date
1.

சிலை மேல் எழுத்துப் போல

a)

மனதில் அழியாமல் பதிந்திருப்பது

b)

மிகவும் பாதுகாப்பாக

c)

ஒரு செய்தி விரைவாகப் பரவுதல்.

2.

கண்ணினைக் காக்கும் இமை போல

a)

மனதில் அழியாமல் பதிந்திருப்பது

b)

மிகவும் பாதுகாப்பாக

c)

ஒரு செய்தி விரைவாகப் பரவுதல்.

3.

காட்டுத் தீ போல

a)

மனதில் அழியாமல் பதிந்திருப்பது

b)

மிகவும் பாதுகாப்பாக

c)

ஒரு செய்தி விரைவாகப் பரவுதல்.

4.

ஒரு செய்தி விரைவாகப் பரவுதல்.

a)

சிலை மேல் எழுத்துப் போல

b)

கண்ணினைக் காக்கும் இமை போல

c)

காட்டுத் தீ போல

5.

மிகவும் பாதுகாப்பாக

a)

சிலை மேல் எழுத்துப் போல

b)

கண்ணினைக் காக்கும் இமை போல

c)

காட்டுத் தீ போல

6.

மனதில் அழியாமல் பதிந்திருப்பது

a)

சிலை மேல் எழுத்துப் போல

b)

கண்ணினைக் காக்கும் இமை போல

c)

காட்டுத் தீ போல

7.

திருமணமாகி பல ஆண்டுகள் கழித்து பிறந்த தங்கள் பிள்ளையைக் _______________________________காத்து வந்தனர் திரு.குமுதன் தம்பதியினர்.

a)

சிலை மேல் எழுத்துப் போல

b)

கண்ணினைக் காக்கும் இமை போல

c)

காட்டுத் தீ போல

8.

கபிலன் ஏழ்மை குடும்பத்தில் பிறந்தாலும், வெளிநாட்டில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு அவன் தாயகம் திரும்பும் செய்தி __________________ ஊரெங்கும் பரவியது.

a)

சிலை மேல் எழுத்துப் போல

b)

கண்ணினைக் காக்கும் இமை போல

c)

காட்டுத் தீ போல

9.

ஆசிரியர் திரு.மதனின் போதனை மாணவர்கள் மனதில் _____________ பதிந்ததால் சிறந்த முறையில் தங்களது தேர்வினை எழுதினர்.

a)

சிலை மேல் எழுத்துப் போல

b)

கண்ணினைக் காக்கும் இமை போல

c)

காட்டுத் தீ போல

10.

கோவிட்-19 தொற்று நோய் தொடர்பான பொய்ச் செய்திகள் மக்களிடையே ___________ பரவுவதைத் தடுக்க வேண்டும்.

a)

சிலை மேல் எழுத்துப் போல

b)

காட்டுத் தீ போல

c)

கண்ணினைக் காக்கும் இமை போல

11.

இவற்றுள் எது உவமைத்தொடர்?

a)

ஆறுவது சினம்

b)

இலைமறை காய் போல

c)

சூரியனைக் கண்ட பனி போல

d)

பதறாத காரியம் சிதறாது

12.

சூரியனைக் கண்ட பனி போல


இதன் பொருள் என்ன?

a)

துன்பம் சேருதல்

b)

இன்பம் நீங்குதல்

c)

துன்பம் நீங்குதல்

d)

இன்பம் அதிகரித்தல்

13.

இலைமறை காய் போல


இதன் பொருள் என்ன?

a)

ஆற்றல் வெளிப்படுதல்

b)

ஆற்றலாக செயல்படுதல்

c)

இலையை மறைத்து வெளிப்படுத்துதல்

d)

ஆற்றல் வெளிப்படாமல்

மறைந்திருத்தல்

14.

தேசிய தின ஓவியப் போட்டியில் வசந்தனுக்கு முதல் பரிசு கிடைத்தது. இதனால், _______________ இருந்த அவனது திறமை வெளிப்பட்டது.

a)

இலைமறை காய் போல

b)

காய்மறை இலை போல

c)

சூரியனைக் கண்ட பனி போல

d)

மழையைக் கண்ட பனி போல

15.

தினமும் முயற்சி செய்து பாடிய கேசவ் இன்று சினிமாவில் பாடுகிறான். _______________________ இருந்த அவனின் திறமை இப்போது பலராலும் அறியப்படுகிறது.

a)

இலைமறை காய் போல

b)

சூரியனைக் கண்ட பனி போல

16.

சூழலுக்குப் பொருத்தமான உவமைத்தொடர் யாது?


சமந்தா : என்னால் நம்பவே முடியவில்லை!

சுருதி : ஏன்? தன் திறமையைத் தயாளினி இவ்வளவு நாளும் காட்டவில்லை என்பது தானே!

a)

A.குன்றின் மேலிட்ட விளக்கு போல

b)

B.சேற்றில் மலர்ந்த செந்தாமரை போல

c)

C.இலைமறை காய் போல

17.

விளக்கத்திற்கு ஏற்ற உவமைத்தொடர் யாது?


சிறுவயதில் என் ஆசிரியர் கூறிய சில அறிவுரைகள் இன்னமும் என் மனத்தினின்று நீங்காமல் பதிந்திருக்கின்றன.

a)

காட்டுத் தீ போல

b)

குன்றின் மேலிட்ட விளக்கு போல

c)

மலரும் மணமும் போல

d)

சிலை மேல் எழுத்து போல

18.

........................................... ஒருவருக்கொருவர் புரிந்துணர்வுடன் பழகிய வனிதாவும் புனிதாவும், தாமரையின் பழி சொல்லால் இப்போது ............................................. ஆகிவிட்டார்கள்.

a)

எலியும் பூனையும் போல, சேற்றில் மலர்ந்த செந்தாமரை போல

b)

நகமும் சதையும் போல, எலியும் பூனையும் போல

c)

பசுத்தோல் போர்த்திய புலி போல, எலியும் பூனையும் போல

19.

ஏழைக் குடும்பத்தில் பிறந்து, இன்று ஊரே மெச்சும்படி சிறப்புற திரு.மகேன் வாழ்ந்து வருகிறார்.

a)

A. சூரியனைக் கண்ட பனி போல.

b)

B. குன்றின் மேலிட்ட விளக்கு போல.

c)

C. சிலை மேல் எழுத்து போல.

d)

D. சேற்றில் மலர்ந்த செந்தாமரை போல.

20.

தமிழன் : அப்பா எனக்கு வேலை கிடைத்து விட்டது!


அப்பா : இறைவன் அருளால் உனக்குச் சீக்கிரமே பதில் வந்து விட்டது. இனி நம் குடும்பம் நிலை மாறி விடும்! கஷ்டங்கள் மறைந்து போகும் காலம் இது..

a)

அனலில் இட்ட மெழுகு போல

b)

சூரியனைக் கண்ட பனி போல

c)

நகமும் சதையும் போல

21.

தன் மகன் விபத்துக்குள்ளான செய்தியைக் கேட்ட தாய் _____________________ துடிதுடித்துப் போனார்.

a)

அனலில் இட்ட மெழுகு போல

b)

சூரியனைக் கண்ட மெழுகு போல

c)

குன்றின் மேலிட்ட விளக்கு போல

22.

பொருளுக்கு ஏற்ற உவமைத்தொடர் யாது?


எல்லாராலும் அறியப்பட்ட ஒருவரின் திறமை

a)

குன்றின் மேலிட்ட விளக்கு போல

b)

சேற்றில் மலர்ந்த செந்தாமரை போல

c)

பசுத்தோல் போர்த்திய புலி போல

23.

திரு&திருமதி கணபதி தம்பதியினர் ............ 20 ஆண்டு திருமண வாழ்க்கையைச் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர்.

a)

எலியும் பூனையும் போல

b)

மலரும் மணமும் போல

c)

குன்றின் மேலிட்ட விளக்கு போல

24.

கண்ணினைக் காக்கும் இமை போல

a)

மனதில் அழியாமல் பதிந்திருப்பது

b)

மிகவும் பாதுகாப்பாக

c)

ஒரு செய்தி விரைவாகப் பரவுதல்.

25.

சிலை மேல் எழுத்துப் போல

a)

மனதில் அழியாமல் பதிந்திருப்பது

b)

மிகவும் பாதுகாப்பாக

c)

ஒரு செய்தி விரைவாகப் பரவுதல்.

26.

ஒரு செய்தி விரைவாகப் பரவுதல்.

a)

சிலை மேல் எழுத்துப் போல

b)

கண்ணினைக் காக்கும் இமை போல

c)

காட்டுத் தீ போல

27.

குன்றின் மேலிட்ட விளக்குப் போல

a)

எல்லாராலும் அறியப்பட்ட ஒருவரின் திறமை

b)

விரைவாக பரவுதல்

28.

ஏழைக் குடும்பத்தில் பிறந்த குமுதா வழக்கறிஞரானார்.கொடுக்கப்பட்டுள்ள செய்திக்கு ஏற்ற உவமைத் தொடரைத் தெரிவு செய்க.

a)

குடத்திலிட்ட விளக்கு போல

b)

குன்றின் மேலிட்ட விளக்கு போல

c)

சேற்றில் முளைத்த செந்தாமரை போல

d)

5 points

29.

கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்திற்குக் ஏற்ற உவமைத்தொடரைத் தெரிவு செய்க


காக்க வேண்டியவரே துரோகம் செய்தல்

a)

தாயைக் கண்ட சேயைப் போல

b)

வேலியே பயிரை மேய்வது போல

c)

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல

d)

நல்ல மரத்தில் புல்லுருவி பாய்ந்தது போல

30.

தீபாவளியன்று வெளிநாட்டைச் சுற்றிப் பார்க்க அழைத்துச் செல்லப் போவதாக அப்பா கூறியது _____________ இருந்தது

a)

மலரும் மணமும் போல

b)

ஊமை கண்ட கனாப் போல

c)

இலவு காத்த கிளி போல

d)

பழம் நழுவிப் பாலில் விழுந்தாற் போல

31.

திருமணத்திற்கு வந்திருந்த பெரியவர்கள் தம்பதியரை ___________________ ஒன்றிணைந்து வாழுமாறு வாழ்த்தினர்.

a)

குடத்திலிட்ட விளக்கு போல

b)

மணியும் ஒலியும் போல

c)

குன்றின் மேலிட்ட விளக்கு போல

d)

கண்ணினை காக்கும் இமை போல

32.

சூழலுக்கேற்ற உவமைத்தொடரைத் தெரிவு செய்க.


இளமைக் காலத்தில் கற்கும் கல்வி, நம் மனதில் பதிந்துவிடும். அது என்றும் அழியாது.

a)

கண்ணினைக் காக்கும் இமைபோல

b)

சிலை மேல் எழுத்துப் போல்

c)

காட்டுத் தீ போல

d)

குன்றின் மேலிட்ட விளக்கு போல

33.

நண்பர்கள் கவிதாவின் கவனத்தைத் திசைத் திருப்ப பலவாறு முயன்றாலும் அவள் யு.பி.எஸ்.ஆர் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று ________________________________________________________ தன் எண்ணத்தில் குறியாக இருந்தாள்.

a)

சூரியனைக் கண்ட பனி போல

b)

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல்

c)

தூண்டில்காரனுக்குத் தக்கை மேல் கண் போல

d)

கண்ணினைக் காக்கும் இனிமை போல

34.

வளர்ந்து வரும் நாடுகளிடையே, நம் நாட்டின் ஒற்றைக் கோபுரமும் இரட்டை கோபுரமும் மலேசியர்களின் திறமையை ___________ மிளிரச் செய்துள்ளன.

a)

இலைமறைக் காய் போல

b)

குன்றின் மேலிட்ட விளக்கு போல

c)

வேலியே பயிரை மேய்ந்தது போல

d)

சூரியனைக் கண்ட பனி போல

35.

இலைமறைக் காய் போல என்ற உவமைத்தொடருக்கு எதிரான பொருள் தரும் உவமைத்தொடர் யாது?

a)

பசுத்தோல் போர்த்திய புலி போல

b)

யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல

c)

குன்றின் மேலிட்ட விளக்கு போல

d)

அனலில் இட்ட மெழுகு போல

36.

ரகு ; மணி உனக்கு ஒன்று தெரியுமா? நேற்று நள்ளிரவு நமது குடியிருப்புப் பகுதியில் திருடன் ஒருவன் நுழைந்து விட்டான்.


மணி ; ஆம் தெரியுமே!


ரகு ; அப்படியா! இந்தச் செய்தி எப்படி இவ்வளவு விரைவாகப் பரவியது?

a)

குன்றின் மேலிட்ட விளக்கு போல

b)

பசுத்தோல் போர்த்திய புலி போல

c)

காட்டுத் தீ போல

d)

இலைமறைக் காய் போல

37.

____________ இருந்த மாலதியும் ரேவதியும் சிறு பிரச்சனையால் இன்று ______________ ஆகிவிட்டனர்.

a)

நகமும் சதையும் போல, எலியும் பூனையும் போல

b)

எலியும் பூனையும் போல, நகமும் சதையும் போல

c)

நகமும் சதையும் போல, மலரும் மணமும் போல

d)

எலியும் பூனையும் போல, மலரும் மணமும் போல

38.

ஏழ்மை குடும்பத்தில் பிறந்தாலும் வறுமை ஒரு தடையல்ல என்பதை நிருபீத்து விட்டாயே!


மேற்கண்ட கூற்றுக்கு ஏற்ற உவமைத்தொடர் என்ன?

a)

சூரியனைக் கண்ட பனி போல

b)

காட்டுத் தீ போல

c)

சேற்றில் மலர்ந்த செந்தாமைரைப் போல

d)

சிலை மேல் எழுத்துப் போல

39.

நற்பெயருக்கு இழுக்கு ஏற்படுத்துதல்

a)

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல

b)

நல்ல மரத்தில் புல்லுருவி பாய்ந்தது போல

c)

யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல

40.

விபத்தில் சிக்கிய தன் மகனைக் காண மருத்துவமனைக்குச் சென்ற தந்தையும் விபத்தில் பலி. உறவினர் சொல்லொணாத் துயரில் மூழ்கினர்.

a)

இருதலைக் கொள்ளி எறும்பு போல

b)

வேலியே பயிரை மேய்ந்தாற் போல

c)

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல

41.

இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டிய மனிதக்குலமே அதன் அழிவுக்குக் காரணமாகி இருப்பது வருத்தத்திற்குரிய ஒன்று.

a)

நுனிப்புல் மேய்ந்தாற் போல

b)

உள்ளங்கை நெல்லிக்கனி போல

c)

வேலியே பயிரை மேய்ந்தாற் போல

d)

தூண்டில்காரனுக்குத் தக்கைமேல் கண் போல

42.

தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடிய வேளையில் வெளிநாட்டைச் சுற்றிப் பார்க்க அழைத்துச் செல்லப் போவதாக அப்பா கூறியது _____________ இருந்தது

a)

மலரும் மணமும் போல

b)

ஊமை கண்ட கனாப் போல

c)

இலவு காத்த கிளி போல

d)

பழம் நழுவிப் பாலில் விழுந்தாற் போல

43.

நாம் பேசுவதை அளவோடு பேச வேண்டும்; தேவை ஏற்பட்டால் பேச வேண்டும். தேவை இல்லாமல் பேசி பிரச்சனையில் மாட்டிக் கொள்ளக் கூடாது. அதனால் பாதிப்பு நமக்கே என்பது தெள்ளத் தெளிவான உண்மை.

a)

உள்ளங்கை நெல்லிக்கனி போல

b)

இலைமறை காய் போல

c)

இருதலைக் கொள்ளி எறும்பு போல

d)

பழம் நழுவிப் பாலில் விழுந்தாற் போல

44.

வெளியே சொல்ல முடியாத நிலை

a)

குடத்திலிட்ட விளக்கு போல

b)

ஊமை கண்ட கனா போல

c)

உள்ளங்கை நெல்லிக்கனி போல

d)

இருதலைக் கொள்ளி எறும்பு போல

45.

தேசிய தின ஓவியப் போட்டியில் வசந்தனுக்கு முதல் பரிசு கிடைத்தது. இதனால், _______________ இருந்த அவனது திறமை வெளிப்பட்டது.

a)

இலைமறை காய் போல

b)

காய்மறை இலை போல

c)

சூரியனைக் கண்ட பனி போல

d)

மழையைக் கண்ட பனி போல

46.

ஏற்ற பழமொழியைத் தேர்ந்தெடுக

நல்ல நண்பனை அவன் நமக்குத் தக்க சமயத்தில் உதவி செய்வதைக் கொண்டு அறியலாம்

a)

சிக்கனம் சீரளிக்கும்

b)

இளங்கன்று பயம் அறியாது

c)

அன்பான நண்பனை ஆபத்தில் அறி

d)

முயற்சி திருவினையாக்கும்

47.

கொடுக்கப்பட்டுள்ள பொருளுக்கேற்ற உவமைத்தொடரைத் தெரிவு செய்க


காக்க வேண்டியவரே துரோகம் செய்தல்

a)

தாயைக் கண்ட சேயைப் போல

b)

வேலியே பயிரை மேய்வது போல

c)

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல

d)

நல்ல மரத்தில் புல்லுருவி பாய்ந்தது போல

48.

வசந்தம் பண்பலையில் வானொலி படைப்பாளருக்கான நேர்முகத் தேர்வுக்கு நூற்றுக்கணக்கான இளைஞர்கள் படையெடுத்தனர்.

a)

புற்றீசல் போல

b)

பசுமரத்தாணி போல

c)

இலவு காத்த கிளி போல

d)

இலைமறை காய் போல

49.

பின்வரும் உரையாடலுக்கு ஏற்ற உவமைத்தொடர் எது?


மாமா: மணி, இனியும் இப்படி இருக்காதே! விளையாடுகிற நேரத்தில் விளையாடு, படம் பார்க்கிற நேரத்தில் படம் பார். ஆனால், தேர்வை மறந்துவிடாதே! திட்டமிட்டுக் கருத்தாய்ப் படி. அப்போதுதான் நீ எதிர்பார்த்தது நடக்கும்.


மணி: நிச்சயமாக மாமா.

a)

இலவு காத்த போல

b)

ஊமை கண்ட கனாப் போல

c)

தூண்டில்காரனுக்குத் தக்கை மேல் கண் போல

d)

பசுமரத்தாணி போல

50.

மேற்காணும் படத்திற்குப் பொருந்தும் உவமைத்தொடர் யாது?

a)

அனலில் இட்ட மெழுகு போல

b)

சிலை மேல் எழுத்து போல

c)

எலியும் பூனையும் போல

Similar Resources on Wayground