wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கியத்தில் மேலாண்மை 2

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

நாட்டின் முன்னேற்றம் எந்த சிந்தனையில் தொடங்குகிறது

a)

கல்வி

b)

அறிவியல்

c)

மேலாண்மை

d)

அரசியல்

2.

பணியை எளிதாக கூடிய கருவிகளைச் செய்தபோது மனிதனால் எந்த நேரத்தை உருவாக்க முடிந்தது

a)

ஓய்வு

b)

பணி

c)

சேமிப்பு

d)

வீணான

3.

கீழ்க்கண்ட எந்த நூலில் கோவூர்கிழார் சோழன் நலங்கிள்ளியைப் பற்றி பாடும் போது இரவில் உறங்காமல் விழித்திருந்த மன்னனை பற்றி பேசி விளக்கினார்

a)

அகநானூறு

b)

புறநானூறு

c)

குறுந்தொகை

d)

நற்றினை

4.

எத்தனை ஆண்டுகளுக்கு முன்பே பன்னாட்டு வணிகம் நிகழும் இடமாக தமிழகம் இருந்தது

a)

200

b)

2000

c)

500

d)

ஆயிரம்

5.

கீழ்க்கண்டவற்றுள் கடலை குறிக்கும் பெயர் எது

a)

முகடு

b)

பாலை

c)

வரை

d)

பெளவம்

6.

ரோமாபுரி சிப்பாய்கள் பாண்டிய போர் படையில் இடம் பெற்றிருந்தார்கள் என்ற குறிப்பு எந்த நூலில் உள்ளது

a)

ராமாயணம்

b)

சீவக சிந்தாமணி

c)

சிலப்பதிகாரம்

d)

புறநானூறு

7.

யவனர்களின் கப்பல்கள் நிறுத்தும் இடமாக இருந்தது எது

a)

உறையூர்

b)

முசிறி

c)

காவிரிப்பூம்பட்டினம்

d)

மதுரை

8.

ஸ்ட்ரோபோ என்பவர் அகஸ்டஸ் டீஸரை பாண்டியநாட்டு தூதுக்குழு எந்த ஆண்டு சந்தித்ததாக குறிப்பிடுகிறார்

a)

கிமு 10

b)

கிபி 10

c)

கிமு 20

d)

கிபி 20

9.

யவனர்களது கப்பல்கள் பற்றிய குறிப்பு புறநானூற்றில் எத்தனையாவது பாடலில் உள்ளது

a)

56

b)

66

c)

86

d)

96

10.

எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய் என்று நிதியை கண்டபடி கையாள்பவரைக் குறிக்கும் இலக்கியம் எது

a)

நல்வழி

b)

மூதுரை

c)

ஆத்திச்சூடி

d)

திருக்குறள்