NEW
Font size
Worksheetsவல்லினம் மிகும் இடங்கள் ஆண்டு 6
Total questions: 20
Worksheet time: 10mins
மொழிக்கு முதலில் வரும் வல்லெழுத்துக்கள் யாவை?
க ச ற த
க ச த ப
க த ட ற
விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்?
மூன்று
நான்கு
ஐந்து
ஓரெழுத்து ஒரு மொழியில் வல்லினம் மிகும்.
சரி
தவறு
பத்துப்பாட்டு--என்பது _____________________
சரி
தவறு
இதற்கு கொடு என்பது தவறானது.
சரி
தவறு
அ, இ என்ற சுட்டெழுத்தின் பின் வல்லினம் மிகும்.
சரி
தவறு
சரியானவற்றைத் தேர்ந்தெடு.
அவனை பார்த்தேன்.
அவனைப் பார்த்தேன்.
சரியானவற்றைத் தேர்ந்தெடு.
வேண்டுமெனச் சொன்னார்
வேண்டுமென சொன்னார்
சரியானவற்றைத் தேர்ந்தெடு.
இனிக் காண்போம்
இனி காண்போம்
வல்லினம் மிக காரணமான எழுத்துக்கள்
ய் ர் ல் வ் ள்
க ச் ட் த் ப் ற் ன்
க ச த ப
வல்லினம் மிகும் இடம்
நிலைமொழியின் ஈற்றில்
வருமொழியின் முதலில்
வருமொழியின் இறுதியில்
5. மகர மெய்யில் முடியும் சொல்லை அடுத்து வல்லினம் வந்தால்இ அந்த --------- மெய் அழிந்து அவ்விடத்தில் வல்லினம் மிகும்.
அ. மகர
ஆ. சகர
இ. வகர
ஈ. இகர
6. --------------ச் சொற்களை அடுத்து வல்லினம் மிகாது.
அ. வினை
ஆ. எழுவாய்
இ. பயனிலை
ஈ. செயப்படுபொருள்
____________வெளிப்படையாக வருமிடத்தில் வல்லினம் மிகும்.
(எ.கா.) தலையைக் காட்டு
ஐந்தாம் வேற்றுமை உருபாகிய இன்
இரண்டாம் வேற்றுமை உருபாகிய ஐ
முன்றாம் வேற்றுமை உருபாகிய ஆல்
நான்காம் வேற்றுமை உருபாகிய கு
_________முடியும் சொல்லை அடுத்து வல்லினம் வந்தால், அந்த __________ மெய் அழிந்து அவ்விடத்தில் வல்லினம் மிகும்
மகர மெய்யில்
மகர
யகர மெய்யில்
யகர
நகர மெய்யில்
நகர
லகர மெய்யில்
லகர
சரியானதைத் தெர்ந்தெடு.
இனி,தனி சொற்களில் வல்லினம் மிகும்.
இனி,தனி சொற்களில் வல்லினம் மிகாது.
சொற்றொடர்களில் வருமொழி ..................... ஆகிய வல்லெழுத்துகளில் தொடங்கினால் நிலைமொழி ஈற்றில் சில இடங்களில் வல்லெழுத்து மிகும்.
க், ச, ச்
க், ச், ப்
ப், ற், து
க், ச், ப், பு
வருமொழியின் முதல் எழுத்து ........................... இருந்தால்தான் வல்லினம் மிகும்.
மெய்யெழுத்துகளாக
வல்லெழுத்துகளாக
இடையெழுத்துகளாக
நிலைமொழி
இங்கு இருக்கும் செம்புற்றுப் பழங்கள் யாவும் கண்களைப் பறிக்கும் நிறத்தில் உள்ளன.
மேற்காணும் வாக்கியத்தில் சரியாக வலிமிகுந்திருக்கும் சொற்களை அடையாளங் காணுக.
கண்களைப் பறிக்கும்
இங்கு இருக்கும்
செம்புற்றுப் பழங்கள்
நிறத்தில் உள்ளன
அன்று நான் பங்கோர் தீவுக்குச் சென்றேன். அங்குள்ள இயற்கைச் சுற்றுச்சூழல் மிகவும் அழகாக இருந்தது. நான் என்னை அறியாமலே மெய் மறந்து போனேன்.
மேற்காணும் சூழலில் சரியாக வலிமிகுந்திருக்கும் சொல்லை அடையாளங் காணுக.
தீவுக்குச் சென்றேன்
இயற்கைச் சுற்றுச்சூழல்
சுற்றுச்சூழல்
மறந்து போனேன்
