NEW
Font size
Worksheets08-08-2021 IBQ (எரேமியா 3:9 - எரேமியா 5:31)
Total questions: 10
Worksheet time: 5mins
யூதா என்கிற ___________ப்பார்க்கிலும் சீர்கெட்ட இஸ்ரவேல் என்பவள் தன்னை நீதியுள்ளவளாக்கினாள்.
தேசத்தை
ஸ்திரியை
பாவியை
துரோகியை
எருசலேமைக் கர்த்தருடைய ____________ என்பார்கள்;
தேசம்
ஜனங்கள்
ஊழியக்காரன்
சிங்காசனம்
நான் தங்கள் ______________ச் சுதந்தரமாகக் கொடுத்த தேசத்திற்கு வருவார்கள்.
ராஜாக்களுக்கு
சந்தததிக்கு
பிள்ளைகளுக்கு
பிதாக்களுக்கு
எங்கள் ___________ கிடக்கிறோம்;
இச்சையிலே
பாவத்திலே
படுக்கையிலே
இலச்சையிலே
தேசத்தில் _________ ஊதுங்கள்
சத்தமாய்
சந்தோஷமாய்
ஆர்ப்பரித்து
எக்காளம்
______________ பிராணன்மட்டும் எட்டுகிறதே
வியாதி
வேதனை
பஞ்சம்
பட்டயம்
உன் ____________ உன் கிரியைகளுமே இவைகளை உனக்கு நேரிடப்பண்ணின;
பெலனும்
பாவங்களும்
சாபங்களும்
நடக்கையும்
எல்லா ____________ அசைந்தன.
ஜாதிகளும்
பர்வதங்களும்
தேசங்களும்
குன்றுகளும்
சீயோன் ____________ சத்தத்தைக் கேட்கிறேன்;
குமாரரின்
தேசத்தின்
பட்டணத்தில்
குமாரத்தியின்
கர்த்தருடைய வழியையும், தங்கள் _______________ நியாயத்தையும் அறியாதிருக்கிறார்கள்
தேசத்தினுடைய
பிதாவினுடைய
ராஜாவினுடைய
தேவனுடைய
