wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

8 - முதல் பருவத் தோ்வு

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

1. பறவைகள் ----------------- பறந்து செல்கின்றன

a)

நிலத்தில்

b)

விசும்பில்

c)

மரத்தில்

d)

நீாில்

2.

2. மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல் -------------

a)

வைப்பு

b)

கடல்

c)

பரவை

d)

ஆழி

3.

3. தொல்காப்பியத்தின் ஆசிாியா் ----------------

a)

நன்னுாலாா்

b)

தொல்காப்பியா்

c)

திருவள்ளுவா்

d)

நீலகண்டன்

4.

4. இயற்கையைப் போற்றுதல் தமிழா் -----------------

a)

மரபு

b)

பொழுது

c)

வரவு

d)

தகவு

5.

5. தமிழ்மொழி வாழ்த்து பாடலைப் பாடியவா் --------------

a)
b)
c)
d)
6.

6. தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற ----------------------- காரணமாக அமைந்தது.

a)

ஓவியக்கலை

b)

அச்சுக்கலை

c)

இசைக்கலை

d)

நுண்கலை

7.

7. வளைந்த கோடுகளால் அமைந்த மிகப் பழைய தமிழ் எழுத்து --------------------- என அழைக்கப்படுகிறது.

a)

கோட்டெழுத்து

b)

வட்டெழுத்து

c)

சித்திர எழுத்து

d)

ஓவிய எழுத்து

8.

8. தமிழ் எழுத்துச் சீா்திருத்தப் பணியில் ஈடுபட்டவா் --------------------------

a)
b)
c)
d)
9.

9. இதழ்களைக் குவிப்பதால் பிறக்கும் எழுத்துகள் ----------------------

a)

இ, ஈ

b)

உ, ஊ

c)

எ, ஏ

d)

அ, ஆ

10.

10. வல்லின எழுத்துகள் பிறக்கும் இடம் --------------

a)

தலை

b)

மாா்பு

c)

மூக்கு

d)

கழுத்து

11.

11. பள்ளிக்குச் சென்று கல்வி ----------------------- சிறப்பு

a)

பயிலுதல்

b)

பாா்த்தல்

c)

கேட்டல்

d)

பாடுதல்

12.

12. செஞ்சொல் மாதாின் வள்ளைப் பாட்டிற்கேற்ப முழவை மீட்டுவது -------------------------

a)

கடல்

b)

ஓடை

c)

குளம்

d)

கிணறு

13.

13. வானில் கரு -------------------- தோன்றினால் மழை பொழியும் என்பா்.

a)

முகில்

b)

துகில்

c)

வெயில்

d)

கயல்

14.

14. செவ்விந்தியா்கள் நிலத்தைத் ------------------------- மதிக்கின்றனா்.

a)

தாயாக

b)

தந்தையாக

c)

தெய்வமாக

d)

துாய்மையாக

15.

15. பின்வருவனவற்றுள் ஏவல் வினைமுற்றுச் சொல் ------------------

a)

செல்க

b)

ஓடு

c)

வாழ்க

d)

வாழிய

16.

16. புகழாலும் பழியாலும் அறியப்படுவது -----------------

a)

அடக்கமுடைமை

b)

நாணுடைமை

c)

நடுவுநிலைமை

d)

பொருளுடைமை

17.

17. உடல்நலம் என்பது ---------------- இல்லாமல் வாழ்தல் ஆகும்

a)

அணி

b)

பணி

c)

பிணி

d)

மணி

18.

18. நீலகேசி கூறும் நோயின் வகைகள் -----------------

a)

இரண்டு

b)

மூன்று

c)

நான்கு

d)

ஐந்து

19.

19. காந்தியடிகள் ----------------------- போற்ற வாழ்ந்தாா்

a)

நிலம்

b)

வையம்

c)

களம்

d)

வானம்

20.

20. கவிமணி எனப் போற்றப்படுபவா் ------------------------

a)

பாரதியாா்

b)

தேசிக விநாயகனாா்

c)

பாரதிதாசன்

d)

வாணிதாசன்

21.

21. தொடக்க காலத்தில் மனிதா்கள் மருத்துவத்திற்கு --------------------- பயன்படுத்தினா்

a)

உலோகங்களை

b)

தாவரங்களை

c)

விலங்குகளை

d)

மருந்துகளை

22.

22. உடல் எடை அதிகாிப்பதால் ஏற்படும் நோய்களுள் ஒன்று --------------------

a)

தலைவலி

b)

காய்ச்சல்

c)

புற்றுநோய்

d)

இரத்தக்கொதிப்பு

23.

23. சமையலறையில் செலவிடும் நேரம் --------------- செலவிடும் நேரமாகும்.

a)

சுவைக்காக

b)

சிக்கனத்திற்காக

c)

நல்வாழ்வுக்காக

d)

உணவுக்காக

24.

24. நோய் என்பதன் ஆங்கிலக் கலைச் சொல் --------------------

a)

Discuss

b)

Disease

c)

Determind

d)

Deductor

25.

25. சிறுத்தை என்பதன் ஆங்கிலக் கலைச்சொல் -----------------------

a)

Tiger

b)

Lion

c)

Leopard

d)

Locust