wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பொருளை பார் பழமொழியை கண்டுபிடி

Total questions: 6

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

ஒவ்வொருவரும் தமக்கு வேண்டியவற்றைப் பெற்றுக்கொள்ள தாமே முயற்சி செய்ய வேண்டும்.

a)

கடவுளை நம்பினோர் கைவிடப்படார்

b)

அழுத பிள்ளை பால் குடிக்கும்

c)

ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு

d)

உப்பிட்டவரை உள்ளளவும் நினை

2.

சினத்தால் நிதானத்தை இழக்கும் ஒருவன் செய்யும் எக்காரியமும் தவறாகவே போகும்

a)

ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு

b)

ஊருடன் கூடி வாழ்

c)

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?

d)

கடவுளை நம்பினோர் கைவிடப்படார்

3.

உதவி செய்தவரின் நன்றியை நம் உயிருள்ளவரை மறக்கக்கூடாது.

a)

அழுத பிள்ளை பால் குடிக்கும்

b)

ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு

c)

உப்பிட்டவரை உள்ளளவும் நினை

d)

ஊருடன் கூடி வாழ்

4.

நாம் வாழும் இடத்து மக்களின் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப அவர்களோடு இணைந்து வாழ வேண்டும்.

a)

கடவுளை நம்பினோர் கைவிடப்படார்

b)

ஊருடன் கூடி வாழ்

c)

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?

d)

அழுத பிள்ளை பால் குடிக்கும்

5.

எதையும் இளமையில் எளிதாகவும் விரைந்தும் கற்றுக் கொள்ளலாம்; முதுமையில் அவ்வாறு செய்ய இயலாது.

a)

அழுத பிள்ளை பால் குடிக்கும்

b)

ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு

c)

உப்பிட்டவரை உள்ளளவும் நினை

d)

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?

6.

இறைவனை நம்பி வழிபடுவோருக்கு அவர் என்றும் துணையிருப்பார்.

a)

கடவுளை நம்பினோர் கைவிடப்படார்

b)

அழுத பிள்ளை பால் குடிக்கும்

c)

உப்பிட்டவரை உள்ளளவும் நினை

d)

ஊருடன் கூடி வாழ்