Free Printable Worksheets
NEW
Font size
More settings
தமிழ் மக்களின் நாகரிகம், வாழ்க்கைமுறை, வீரம் ஆகியவற்றை எடுத்துக் கூறும் நூல் எது?
அகநானூறு
புறநானூறு
கார் நாற்பது
களவழி நாற்பது
சங்ககாலப் பெண்பாற் புலவர்களுள் ஒருவர்
தாமரை
சுஜாதா
காவற்பெண்டு
கங்கா
சங்ககால மகளிர் கல்வி மற்றும்___________இல் சிறந்து விளங்கினர்.
வீரம்
கலை
பேச்சு
போட்டி
கல்அளை என்பதன் பொருள்.
கற்சிலை
நீளம்
கற்குகை
கல் திரை
யானறியேன் - பிரித்தால் கிடைப்பது ___________ .
யாம் + அறியேன்
யா + அறியேன்
யான் + அறியே
யான் + அறியேன்
புலி தங்கிச் சென்ற குகை எதைப் போன்றது?
தாயின் வயிறு
குகை
காடு
வீடு
View all
10 questions
TAMIL Grade 7
Worksheet
•
7th Grade