WorksheetsAugust month Internal mark quiz 7
Total questions: 10
Worksheet time: 5mins
'எங்கள் தமிழ்' என்னும் பாடலின் ஆசிரியர்----
நாமக்கல் கவிஞர் வெ இராமலிங்கனார்
நெல்லை சு . முத்து
'பகுத்தறிவுக் கவிராயர் 'என்று புகழப்படுபவர்-----
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார்
உடுமலை நாராயணகவி
பேசுவதும் எழுதுவதும் மொழியின்-----
முதல் நிலை
இரண்டாம் நிலை
உலக வழக்கு என்பது----
எழுத்து மொழி
பேச்சு மொழி
----என்பவை சிறு சிறு தொடர்களாக வட்டார பேச்சு வழக்கில் வழங்கி வருபவை.
சொலவடைகள்
மூதுரைமூதுரை
தனக்குரிய ஓசையில் குறைந்து ஒலிக்கும் உகரம் ----ஆகும்
குற்றியலுகரம்
குற்றியலிகரம்
வல்லின மெய் எழுத்துக்களை தொடர்ந்து வரும் குற்றியலுகரம் -----எனப்படும்
மென் தொடர்க் குற்றியலுகரம்
வன்தொடர்க் குற்றியலுகரம்
குற்றியலிகரம் தற்போது உரைநடை வழக்கில் இல்லை.
சரி
தவறு
முக்கனி என்பவை---
இயல், இசை ,நாடகம்
மா ,பலா ,வாழை
'அப்படியே நிற்கட்டும் அந்த மரம்' என்ற பாடலின் ஆசிரியர்----
ராஜமார்த்தாண்டன்
உடுமலை நாராயணகவி
