NEW
Font size
WorksheetsILA module 21
Total questions: 10
Worksheet time: 5mins
பிறந்த குழந்தையை தொப்புள் கொடி வெட்டும் முன்பு எங்கு வைக்க வேண்டும்
தாயின் மார்பு/வயிற்றில் படும்படி இருக்க வேண்டும்.
உறவினர்கள் கையில் இருக்க வேண்டும்.
சுத்தமான படுக்கையில் படுக்க வைக்க வேண்டும்.
பிரசவம் பார்ப்பவர் ஓடு குழந்தை இருக்க வேண்டும்.
பிரசவத்திற்கு பிறகு மீண்டும் எப்பொழுது கருத்தரிக்க முடியும்?
8 வாரங்கள்
4 வாருங்கள்
6 வாருங்கள்
10 வாருங்கள்
குழந்தை பிறந்து அழுதவுடன் உடனடியாக கவனிக்க வேண்டியவை?
குழந்தை மற்றும் தொப்புள் சுத்தமாக கையாளுவதை உறுதி செய்தல்
குழந்தை வெதுவெதுப்பான தாக வைக்கப்படுவதை உறுதி செய்தல்
உடனடியாக குழந்தைக்கு தாய்ப்பால் வழங்குவதை உறுதி செய்தல்
இவை அனைத்தும்
பச்சிளம் குழந்தை பராமரிப்புக்கு தயாராவதை எப்பொழுதிலிருந்து தொடங்க வேண்டும்?
தாய் கருவுற்ற 6 மாதத்தில்
தாய் கருவுற்ற 8 மாதத்தில்
தாய் கருவுற்ற உடனே
தாய் கருவுற்ற 9 மாதத்தில்
கருமுட்டை வெளிப்படும் காலம்
3 நாட்கள்
7 நாட்கள்
14 நாட்கள்
28 நாட்கள்
குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் தொடங்க சிறந்த நேரம் எது?
2 மணி நேரம்
1 மணி நேரம்
1/2 மணி நேரம்
12 மணி நேரம்
மருத்துவமனையில் பிரசவம் முடிந்து தாய் வீட்டிற்கு வந்தவுடன் நாம் என்ன செய்ய வேண்டும்?
குழந்தை போதுமான கதகதப்புடன் வைக்கப்பட்டுள்ளதா
தொப்புள் கொடி மீது ஏதாவது தடவப்பட்ட
குழந்தை பிறந்த உடன் உடனடியாக தாய்ப்பால் கொடுக்கப்பட்டதா
இவை அனைத்தும்
மாதவிடாய் நிகழ்வு என்பது கருமுட்டை எத்தனை நாட்களுக்கு முன்பே வெளியானதை உணர்த்தும்
14 நாட்கள்
7 நாட்கள்
3 நாட்கள்
28 நாட்கள்
PPIUD - என்பது
குழந்தை பிறந்தவுடன் கருத்தடை வளையம் பொருத்துவது.
குழந்தை பிறந்தவுடன் பெண்ணிற்கே நிரந்தர கருத்தடை அறுவை சிகிச்சை செய்வது
காப்பர் T பொருத்துவது
ஆண்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை செய்வது
PPLT- என்பது
குழந்தை பிறந்தவுடன் கருத்தடை வளையம் பொருத்துவது
குழந்தை பிறந்தவுடன் பெண்களுக்கு நிரந்தர கருத்தடை அறுவை சிகிச்சை செய்வது
காப்பர் T பொருத்துவது
ஆண்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை செய்வது
