wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வன்தொடர்க் குற்றியலுகரம்

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

வன்தொடர்க் குற்றியலுகரம் என்பது வல்லின மெய் எழுத்தைத் தொடர்ந்து கு, சு, டு, து, பு, று என்னும் எழுத்துகள் வருவதாகும்.

a)

சரி

b)

தவறு

2.

கழுத்து + சங்கிலி =

a)

கழுத்துச் சங்கிலி

b)

கழுத்து சங்கிலி

3.

கீழே விழுந்த மூதாட்டியின் ___________ அமுதன் எடுத்துத் தந்தான்.

a)

மூக்கு கண்ணாடி

b)

மூக்குக் கண்ணாடி

c)

மூக்குகண்ணாடி

4.

பார்வை தெளிவாக இல்லாததால், விருந்தாளிகளை _____________ தாத்தா.

a)

உற்று பார்த்தார்

b)

உற்றுப் பார்த்தார்

5.

"சாக்குப் போக்கு"

இச்சொற்றொடர் சரியாக வலிமிகுந்துள்ளதா?

a)

சரி

b)

தவறு

6.

பேச்சுப் போட்டியில் ____________ தன் நண்பனுக்கு ஆறுதல் கூறினான் சுந்தரம்.

a)

தோற்று போன

b)

தோற்றுபோன

c)

தோற்றுப் போன

7.

வீட்டின் ____________________ தொலைத்த அக்காள் மிகவும் பதற்றமாகக் காணப்பட்டாள்.

a)

கொத்துச் சாவியைத்

b)

கொத்துச் சாவியை

c)

கொத்துசாவியைத்

8.

சரியாக வலிமிகுந்துள்ள சொற்களை தெரிவு செய்க

a)

கற்று + கொண்டார் = கற்று கொண்டார்

b)

விற்று + தந்தார் = விற்றுத் தந்தார்

c)

அச்சு + தொழில் = அச்சு தொழில்

9.

நிலைமொழி ஈற்றில் ............................ போன்ற இரட்டிப்பு சொற்கள் இருந்து வருமொழி

முதலில் வல்லெழுத்துக்கள் இருந்தால்........

a)

க்க,ச்ச,ட்ட,ப்ப,ற்ற,த்த ............ வலிமிகாது.

b)

க்கு,ச்சு,ட்டு,த்து,ப்பு,ற்று ............. வலிம

10.

முத்து + குவியல் = முத்துக் குவியல்

a)

சரி

b)

பிழை

11.

குற்றியலுகரம் வல்லின உகர எழுத்துகளைக் கொண்டது. அவை யாவை ?

a)

கு சு டு து பு று

b)

கி சி டி தி பி றி

c)

கு சு ட த பு ற

d)

கு சு து பு று

12.

வன்தொடர்க் குற்றியலுகரம் சொல் யாது ?

a)

குரங்கு

b)

வடக்கு

c)

வண்டு

d)

அம்பு

13.

மூச்சு பயிற்சி செய்வது மிகவும் நல்லது

a)

சரி

b)

தவறு

14.
a)

பட்டு துணி

b)

பட்டு புடவை

c)

பட்டு வேட்டி

d)

பட்டுப் புடவைகள்

15.

மாறன் கீழே கிடந்த புத்தகங்களை _____________ வைத்தான்.

a)

வாங்கி

b)

எடுத்து

c)

எடுத்துவ்

16.

காலில் ஏற்பட்ட காயத்திற்கு மருத்துவர் கட்டு போட்டார்.

a)

சரி

b)

தவறு

17.

அப்பா தம்பியைப் பள்ளி வளாகத்தில் இறக்கி விட்டுச் சென்றார்.

a)

சரி

b)

தவறு

18.

பாட்டி ________ தோப்புக்குச் சென்று வந்தார்.

a)

நச்சுத்

b)

விட்டுத்

c)

பாக்குத்

d)

சாக்குத்

19.

கீழே கொடுக்கப்பட்ட குற்றியலுகரங்களில் எது வலிமிகும்?

a)

மென்தொடர்க் குற்றியலுகரம்

b)

இடைத்தொடர்க் குற்றியலுகரம்

c)

நெடில்தொடர்க் குற்றியலுகரம்

d)

வன்தொடர்க் குற்றியலுகரம்

20.

எது வன்தொடர்க் குற்றியலுகரம்?

a)

கன்று

b)

சால்பு

c)

பாட்டு

d)

பரிசு