Font size
Worksheetsதாவரத்தின் போராட்டம், புணரமைத்தல், பராமரித்தல்
Total questions: 30
Worksheet time: 15mins
3. படம், தாவரச் செடி வேறொரு மரத்தில் ஒட்டிக் கொண்டு வாழ்வதைக் காட்டுகிறது. ஏன் இத்தாவரம் இப்பெரிய மரத்தின் மீது படர்ந்து வாழ்கிறது?
அதிகமான காற்றைப் பெறுவதற்கு
போதிய சூரிய ஒளியைப் பெறுவதற்கு
சுலபமாக மர உச்சி வரை வளர்வதற்கு
மற்ற விலங்குகள் உண்பதைத் தவிர்ப்பதற்கு
5. ரெப்லிசியா தாவரம் ஒரு மரத்தின் அடியில் ஒட்டிக் கொண்டு அம்மரம் மடியும் வரை அம்மரத்திலுள்ள அனைத்து தாது சத்துகளையும் உறிஞ்சி உயிர் வாழும். அவ்விருவகை தாவரங்களுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன?
பரிமாற்று வாழ்வு
வேற்றின இணை வாழ்வு
ஒட்டுண்ணி வாழ்வு
ஒரே இன வகை வாழ்வு
6. பாலன், தாவரங்களுக்கிடையே நடைபெறும் போராட்டத்தை ஆராய விரும்பினான். பின்வருவனவற்றுள் எதை அவன் தற்சார்பு மாறியாக இப்பரிசோனைக்குப் பயன்படுத்த வேண்டும்?
ஜாடியின் வகை
விதையின் வகை
விதைகளுக்கு இடையே உள்ள தூரம்
பரிசோதனைக்குப் பயன்படுத்திய இடம்
தாவரங்களிடையே போராட்டம்
தாது உப்பு
வசிப்பிடம்
இடவெளி
நீர்
சூரிய ஒளி
ஒட்டுண்ணி வாழ்வு விலங்கினை தேர்ந்தெடுக
எருமை-மைனா
தேனீ-பூக்கள்
நாய்,பூனை-உண்ணிப் பேன்
ரெமொரா-சுறா மீன்
தாவரங்களின் கூட்டு உயிர் வாழ்க்கை இரண்டு வகைப்படும்
பரிமாற்று வாழ்வு
வேற்றின இணை வாழ்வு
ஒட்டுண்ணி வாழ்வு
3. படம், தாவரச் செடி வேறொரு மரத்தில் ஒட்டிக் கொண்டு வாழ்வதைக் காட்டுகிறது. ஏன் இத்தாவரம் இப்பெரிய மரத்தின் மீது படர்ந்து வாழ்கிறது?
அதிகமான காற்றைப் பெறுவதற்கு
போதிய சூரிய ஒளியைப் பெறுவதற்கு
சுலபமாக மர உச்சி வரை வளர்வதற்கு
மற்ற விலங்குகள் உண்பதைத் தவிர்ப்பதற்கு
5. ரெப்லிசியா தாவரம் ஒரு மரத்தின் அடியில் ஒட்டிக் கொண்டு அம்மரம் மடியும் வரை அம்மரத்திலுள்ள அனைத்து தாது சத்துகளையும் உறிஞ்சி உயிர் வாழும். அவ்விருவகை தாவரங்களுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன?
பரிமாற்று வாழ்வு
வேற்றின இணை வாழ்வு
ஒட்டுண்ணி வாழ்வு
ஒரே இன வகை வாழ்வு
கீழ்க்காணும் படம் ரப்ளிசியா மலரைக் காட்டுகின்றது. ரப்ளிசியா தாவரம் தான் ஒட்டிக்கொள்ளும் தாவரத்தின் தாது சத்துகளை உறிஞ்சிக் கொள்வதன்வழி உயிர் வாழ்கிறது. இச்சூழல் எவ்வகை கூட்டு உயிர் வாழ்வைக் குறிக்கின்றது ?
வேற்றின இணை வாழ்வு
பரிமாற்று வாழ்வு
ஒட்டுண்ணி வாழ்வு
புணரமைத்தல் என்றால் என்ன ?
இருப்பதை அழிக்காமல் தொடர்ந்து நிலைநிறுத்துவதாகும்.
அழிந்துபோன சூழலை மீண்டும் மீட்டெடுப்பதாகும்.
உயிரினங்களை முற்றழிவிலிருந்து பாதுகாத்தல்.
காடுகள் அமைத்தல்.
பின்வருவனவற்றுள் எது பராமரித்தல் மற்றும் புணரமைத்தல் நடவடிக்கை அல்ல ?
பராமரிப்பு மையங்கள் உருவாக்குதல்.
பாதுகாக்கப்பட்ட காடுகளை அமைத்தல்.
மறுநடவு செய்தல்.
கடலாமைகளின் முட்டைகளை வியாபார நோக்கத்திற்காக விற்றல்.
படம் குறிப்பிட்ட ஓர் இடத்தில் அதிகமாக வளரும் ஒரு வகைத் தாவரத்தைக் காடுகிறது. இதே போன்ற சீதோஷண நிலையில் வாழும் மற்றொரு தாவரம் யாது?
மூங்கில் செடி
ரோஜாச் செடி
சோளச் செடி
கீழ்க்காணும் விலங்குகளில் எது உலகிலிருந்து சுவடே இல்லாமல் அழிந்துபோன விலங்காகும்?
முற்றழிந்த விலங்குகள் என்றால் என்ன?
பூமியில் மிக குறைவான எண்ணிக்கையில் இருக்கும் விலங்குகளாகும்.
மிருகக்காட்சிசாலையில் இருக்கும் விலங்குகள்
பூமியில் சுவடே இல்லாமல் அழிந்து போன விலங்குகள்
குறிப்பிட்ட இடத்தில் மட்டும் வாழும் விலங்காகும்.
- சபாவில் ஒரு குறிப்பிட்ட விலங்கக காப்பகத்தில் பாதுகாக்கப்படும் விலங்கு.
- போர்னியோ மற்றும் சுமத்தெரா காடுகளில் காணப்படும் விலங்காகும்.
பாண்டா
ஜாவா மயில்
தாப்பீர்
ஓராங் ஊத்தான்
படத்தில் காணும் விலங்குகளுக்கிடையே உள்ள ஒற்றுமை என்ன?
முற்றழிவை எதிர்நோக்கும் விலங்குகள்
முற்றழிந்த விலங்குகள்
பாதுகாக்கப்பட்ட விலங்குகள்
விலங்கக காப்பகத்தில் உள்ள விலங்குகள்
டைனசோர்கள் முற்றழிந்ததற்கான காரணம் என்ன?
வேட்டையாடப்பட்டன
எரிமீன் கற்கள் பூமியைத் தாக்கியதால்
இறைச்சிக்காக வேட்டையாடினர்.
தோலுக்காக வேட்டையாடினர்.
கீழ்க்காணும் விலங்குகளில் எது மலேசியாவில் முற்றழிவை எதிர்நோக்கும் விலங்கு அல்ல?
கீழ்க்காணும் தாவரங்களுள் எவை முற்றழிவை எதிர்நோக்குகின்றன?
மேற்காணும் சூழல் எவ்விலங்கு அழிவை எதிர்நோக்க காரணமாகின்றது?
படத்தில் காணும் விலங்கு எவ்வாறு முற்றழிவை எதிர்நோக்குகின்றது?
குப்பைகளை ஆற்றில் வீசுவதால்
முட்டைகளை மனிதர்கள் திருடுவதால்
இறைச்சிக்காக வேட்டையாடப்படுவதால்
விலங்குகள் முட்டையைச் சாப்பிடுவதால்
கீழ்க்காணும் வழிகளில் எவை விலங்குகளைப் பராமரிக்கும் வழியாகும்?
பாதுகாக்கப்பட்ட காடுகள்
மரங்களை மறுநடவு செய்தல்
ஆறுகளைச் சுத்தம் செய்தல்
கடலாமைகளின் முட்டைகளைச் சேகரித்தல்
படத்தில் காணும் விலங்கு சபா, சரவாக், காளிமந்தான் காடுகளில் வாழும் ஒரு வகை குரங்காகும். இவ்விலங்கு ஏன் முற்றழிவை எதிர்நோக்குகின்றது?
மூக்கிற்காக வேட்டையாடப்படுகின்றது
உரோமத்திற்காக வேட்டையாடப்படுகின்றது.
காடுகள் அழிக்கப்படுவதால்
இறைச்சிக்காக வேட்டையாடப்படுகின்றது.
படத்தில் காணும் பறவையினம் ஏன் எண்ணிக்கையில் வீழ்ச்சி அடைந்து வருகின்றது?
நவீன கூரை வீடுகளால் அவற்றிற்குப் புகழிடம் இல்லாமல் போகின்றது.
காற்றுத்தூய்மைக்கேட்டால் அவற்றின் உணவான புழுப்பூச்சிகள் மடிந்துவிடுகின்றன.
நாட்டு வைத்தியத்திற்காக வேட்டையாடப்படுகின்றது.
காடுகளின் அழிவால்
விலங்குகளின் எண்ணிக்கையில் ஏற்படும் சரிவிற்கு ஏன் நாம் முக்கியத்துவம் வழங்க வேண்டும்?
பூமியைச் சிறப்பாக வழிநடத்தும் பொறுப்பு மனிதனுக்கு உண்டு
சுற்றுச்சூழலின் சமநிலையைப் பாதுகாக்க
மனிதன் மாண்புமிக்கவன் என்பதனால்
விலங்குகள் பூமியைப் பாதுகாக்க துணைபுரிகின்றன.
வெட்டுமரத் தொழிலால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் விளைவுகள் யாவை?
மண் அரிப்பு
நிலச்சரிவு
திடீர் வெள்ளம்
காற்றுத் தூய்மைக்கேடு
கீழ்க்காண்பனவற்றுள் எஃது உயிரினங்களைப் புணரமைக்கும் வழிகள் ஆகும்?
மறுநடவு செய்தல்
கடுமையான சட்ட திட்டங்கள்
அழிந்துவரும் தாவரங்களைத் தோட்டங்களில் நட்டு பாதுகாத்தல்.
நீர்நிலைகளைத் தூய்மை செய்தல்.
பராமரிப்பு மையத்தில் கடலாமைகள் எவ்வாறு பராமரிக்கப்படுகின்றன?
முட்டைகள் சேகரிக்கப்பட்டு முட்டையிலிருந்து வரும் கடலாமைக் குஞ்சுகள் கடலில் விடப்படுகின்றன.
முட்டைகள் சேகரிக்கப்பட்டு முட்டையிலிருந்து வரும் கடலாமைக் குஞ்சுகள் வளர்க்கப்பட்டு கடலில் விடப்படுகின்றன.
முட்டைகள் சேகரிக்கப்பட்டு பொரிந்த குஞ்சுகள் முழுமையாக வளர்ந்த பின் கடலில் விடுதல்.
பொரிந்த குஞ்சுகளைச் சேகரித்து அவற்றைப் பரிசோதித்து கடலில் விடுதல்.
பாதுகாக்கப்பட்ட கடல் பகுதிகளில் எந்த நடவடிக்கையை மேற்கொள்ளலாம்?
பொழுதுபோக்கிற்காக மீன்களைப் பிடிக்கலாம்.
அனுமதியோடு பல்கலைக்கழக மாணவர்கள் ஆய்வுகள் மேற்கொள்ள அங்குச் செல்லலாம்.
அதிகாரிகளின் கண்காணிப்போடு சுற்றுலாத்துறை
பவளப்பாறைகள் சேகரித்தல்
