wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி திருமதி இரா.திருமணி இராஜாஜி தமிழ்ப்பள்ளி.

Total questions: 30

Worksheet time: 14mins

Name
Class
Date
1.

கோடிட்ட இடங்களில் பொருத்தமான இணைமொழிகளைத் தெரிவு செய்க.


லங்காவியில் நடைபெற்ற இரும்பு மனிதன் போட்டியில் பங்கு பெற்ற போட்டியாளர்களின் உடல் -------------------------- இருந்தது.

a)

A. எலும்பும் தோலும்

b)

B. உருண்டு திரண்டு

c)

C. இன்ப துன்பம்

d)

D. மேடு பள்ளம்

2.

சத்தம்

a)

ஒளி

b)

ஒலி

3.

தால்

a)

நாக்கு

b)

தாழ்ப்பாள்

4.

அவை + பேருந்துகள் = அவைப் பேருந்துகள்

a)

சரி

b)

பிழை

5.

அவை + படகுகள் = அவை படகுகள்

a)

சரி

b)

பிழை

6.

இவர் யார்?

a)

ஒளவையார்

b)

ஒவையார்

c)

ஓவையார்

d)

ஓலவையர்

7.

க்

எந்த வகை மெய்யெழுத்தைக் குறிக்கிறது?

a)

மெல்லினம்

b)

இடையினம்

c)

வல்லினம்

8.

பொருட்பெயரைத் தேர்ந்தெடு.


அத்தை மீன்குழம்பு சமைத்தார்.

a)

அத்தை

b)

மீன்குழப்பு

c)

சமைத்தார்

d)

அத்தை , மீன்குழம்பு

9.

பொருட்பெயரைத் தேர்ந்தெடு.


வியாபாரி காய்கறிகளை விற்கிறார்.

a)

வியாபாரி

b)

காய்கறிகளை

c)

விற்கிறார்

d)

வியாபாரி , காய்கறிகளை

10.

கல் + குகை

a)

கற்குகை

b)

கட்குகை

11.

உள் + புறம்

a)

உற்புறம்

b)

உட்புறம்

12.

வினா எழுத்துகள் மொத்தம் எத்தனை? அவை யாவை?

a)

3 (எ,ஏ,யா)

b)

5 (எ, ஏ, யா, ஆ, ஓ)

c)

5 (அ, ஏ, எ, ஓ, ஆ)

13.

விண்வெளியின் சூழல் எவ்வாறு இருக்காது?

a)

காற்று கிடையாது

b)

எடை கொண்ட தன்மை நிலவும்

c)

இருண்டு போய் கருமையாக இருக்கும்

d)

புவி ஈர்ப்பு விசை கிடையாது.

14.

கீழ்க்காண்பனவற்றுள் பண்புபெயரைக் கொண்டுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

சிறுவர்கள் ஓடி விளையாடினர்

b)

கேமரன் மலைப்பகுதி பசுமை நிறந்த இடமாகும்

c)

அமுதா சமைத்த உணவுதான் அது

15.

தொழிற்பெயரைக் குறிக்காத பெயரைத் தெரிவு செய்க.

a)

ஆசிரியர்

b)

ஓடுதல்

c)

பாடுதல்

16.

நம் இரு குடும்பங்களுக்கு இடையே இந்த நல்லுறவு ______________________இருந்து வந்துள்ளது.

a)

தொன்றுதொட்டு

b)

மனக்கோட்டை

17.

வல்லின எழுத்துகளைத் தேர்ந்தெடுக.

a)

க்,ச்,ட்,த்,ப்,ற்

b)

க,ச,ட,த,ப,ற

c)

ய்,ர்,ல்,வ்,ழ்,ள்

d)

ங்,ஞ்,ண்,ந்,ம்,ன்

18.

பறவைகள் கூட்டம் கூட்டமாகப் ______________________

a)

பறந்தது

b)

பறந்தன.

c)

பறந்தவை

d)

பறந்தனர்

19.
பரி
a)
குதிரை
b)
யானை
c)
பசு
d)
கன்று
20.
அரிமா
a)
யானை
b)
குதிரை
c)
சிங்கம்
d)
புலி
21.

கீழ்க்காண்பனவற்றுள் தவறான இணையைத் தெரிவு செய்க

a)

கல்வியறிவு - கல்வி கேள்வி

b)

உடையும் ஆபரணமும் - ஆடை அணிகலன்

c)

தொடக்கமும் முடிவும் - இன்ப துன்பம்

d)

சீரும் சிறப்பும் - அருமை பெருமை

22.

ஆதிசங்கரன் --------------------------------- முயற்சியுடன் படித்துத் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்றான்.

a)

A. அன்றும் இன்றும்

b)

B. அல்லும் பகலும்

c)

C. எலியும் பூனையும்

d)

D. ஆடை அணிகலன்

23.

பனிக்கூழ் வியாபாரியைக் கண்ட சிறுவர்கள் ______________________ என அவரை நோக்கி ஓடினர்

a)

சல சல

b)

குடு குடு

c)

கிலு கிலு

d)

கல கல

24.

இணைமொழிக்கான சரியான பொருளைத் தேர்வு செய்க.

a)

மூலை முடுக்கு = ஓர் இடத்தில்

b)

நன்மை தீமை = உயர்வு

c)

தான தர்மம் = கொடை தருதல்

d)

பழக்கவழக்கம் = புதிய நடைமுறைகள்

25.

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பல வீடுகளும் கட்டடங்களும் (a)   வென ஆட்டம் கண்டன.

26.

இரவில் வெள்ளை நிறச் சேலையில் வந்த பாட்டியைப் பார்த்து ஆவியென நினைத்து (a)   வென நடுங்கிய மாலனைக் கண்டு அனைவரும் சிரித்தனர்.

27.

கடும் பனியில் மாட்டிக் கொண்ட அறிவழகிக்குக் குளிர் அதிகமானதால் அவள் உடல் (a)   வென நடுங்கியது.

28.

பசியென்று வருவோர்க்குப்

புசியென்று தந்தவனைப்

பரமனும் பணிவானடா - அவன்

பக்கத்தில் வருவானடா


மேற்காணும் பாடல் வரிகள் உணர்த்தும் பொருளுக்குப் பொருத்தமான செய்யுளடி யாது?

a)

ஐயமிட்டு உண்

b)

அறம் செய விரும்பு

c)

ஒப்புர ஒழுகு

d)

ஏற்பது இகழ்ச்சி

29.

பின்வருவனவற்றுள் ஒன்றன்பால் சொல்லைத் தெரிவு செய்க.

a)

மாணவர்கள்

b)

மகிழுந்து

c)

நெகிழிகள்

d)

குழந்தைகள்

30.

ஔவையார் நெல்லிக்கனியை உண்பதைக் கண்டு அதியமான் _________________________

a)

பெருமகிழ்ச்சியுறுவான்.

b)

பெருமகிச்சியுற்றான்.

c)

பெருமகிழ்ச்சியற்றான்.