Free Printable Worksheets
NEW
Font size
More settings
இளமதியும்,மணவாளனும் _______வீட்டிற்கு சென்றனர்.
தாத்தா
அத்தை
_______கட்டிய மாடுகளை வண்டியில் பூட்டினார்.
சலங்கை
சத்தம்
வண்டியின் மீது _____பரப்பினார்.
வைக்கோல்
அரிசி
வண்டி ________சாலையில் ஓடத் தொடங்கியது.
கிராமத்துச்
பள்ளி
பசுமை போர்த்திய__________
சாலை
வயல்வெளிகள்
________பாடத் தொடங்கினார்.
பாட்டி
கழுத்துமணி_________போட.
தாளம்
உருண்டு
வயல்+வெளிகள்=சேர்த்து எழுதுக.
வயவெளிகள்
இதனைக் 'கரம்'என்றும் கூறலாம்.
கால்
கை
பசு கொடுக்கும் பானம்_____
தண்ணீர்
பால்
View all
10 questions
வாக்கியம்
Worksheet
•
1st - 3rd Grade