NEW
Font size
S
M
L
XL
Worksheetsதிருக்குறள்_ஆண்டு 1
Total questions: 11
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
a)
நிற்க அதற்குத் தக.
b)
ஆகுல நீர பிற
c)
புறத்த புகழும் இல
d)
உயற்பால தோரும் பழி
2.
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
a)
செய்ந்நன்றி கொன்ற மகற்கு
b)
கொள்வர் பயன்தெரி வார்
c)
அன்றே மறப்பது நன்று.
d)
வானகமும் ஆற்றல் அரிது
3.
யார் இவர்?
a)
பாரதியார்
b)
திருஞானம்
c)
திருவள்ளுவர்
d)
ராமர்
4.
திருக்குறளை இயற்றியவர் யார்?
a)
திருவள்ளுவர்
b)
கம்பர்
c)
பாரதியார்
d)
பாரதிதாசன்
5.
புகழ்பட என்னும் சொல்லுக்குப் பொருள் என்ன?
a)
புகழ்
b)
தம்மைத் தாமே
c)
கூறுவது
d)
புகழ் உண்டாகுமாறு
6.
வாழாதார் என்னும் சொல்லுக்குப் பொருள் என்ன?
a)
வாழ முடியாதவர்
b)
வாழ முடியும்
c)
வாழாமல் இருப்பது
d)
வாழ்க்கை
7.
மொத்தம் எத்தணைத் திருக்குறள் இருக்கிறது?
a)
1330
b)
133
c)
238
d)
60
8.
புகழ்பட __________ தந்நோவார் __________
இகழ்வாரை நோவது எவன்
இகழ்வாரை நோவது எவன்
a)
வாழாதார்,தம்மை
b)
தம்மை,வாழாதார்
c)
எழுத்தெல்லாம், அகர்
d)
நொந்து,தம்மைத் தாமே
9.
இகழ்வாரை _____________ ______________
a)
நோவது,எவன்
b)
நொந்து,கொள்வது
c)
எவன்,நோவது
d)
வாமும்,இகழ்ச்சி
10.
புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன் என்னும் கூற்று எந்த செய்யுள் மொழியாகும்?
இகழ்வாரை நோவது எவன் என்னும் கூற்று எந்த செய்யுள் மொழியாகும்?
a)
இணைமொழி
b)
உவமைத் தொடர்
c)
திருக்குறள்
d)
பழமொழி
11.
புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
______________________________________________________
திருக்குறளைப் பூர்த்திச் செய்க.
______________________________________________________
திருக்குறளைப் பூர்த்திச் செய்க.
a)
இகழ்வாரை நோவது எவன்
b)
எவன் நோவது இகழ்வாரை
c)
நோவது எவன் இகழ்வாரை
d)
தம்மைத் தாமே இகழ்வது
Reset
