Font size
Worksheetsதிருக்குறள் 2
Total questions: 20
Worksheet time: 10mins
1. அழுக்காறாமை - சொல்லி பொருள் தருக.
செல்வம்
பொறாமை
உண்மை
பொறாமை கொள்ளாமை
2 . வாய்மை எனப்படுவது.
அ) அன்பாகப் பேசுதல்
ஆ) தீங்குதராத சொற்களைப் பேசுதல்
இ) தமிழில் பேசுதல்
ஈ) சத்தமாகப் பேசுதல்
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
பொறாமை, பேராசை, கோபம், கடுஞ்சொல் ஆகிய நான்கும் இல்லாமல் செய்கின்ற செயல்களே நற்காரியம் எனக் கருதப்படும்.
ஒழுக்கம் ஒரு மனிதனுக்குப் பெருஞ் சிறப்பைத் தரவல்லது.
இவ்வொழுக்கத்தை உயிரினும் மேலாகக் கருதிக் காக்க வேண்டும்.
உலகத்தில் வாழ்வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கின்றவன்,
வானுலகத்திலுள்ள தெய்வத்தோடு சேர்த்து மதிக்கப்படுவான்.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
நன்மை தரும் இனிய சொற்கள் இருக்கும்போது அவற்றைப் பயன்படுத்தாமல் தீமையை ஏற்படுத்தும் கடுஞ்சொற்களால் பேசுவது கனி இருக்கும்போது காயைப் பறித்துத் தின்பதற்கு ஒப்பாகும்.
கற்கத் தகுந்த நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும்; அவ்வாறு கற்றபிறகு கற்ற கல்விக்குத் தகுந்தபடி நடந்துகொள்ள வேண்டும்.
எழுத்துகள் எல்லாம் ‘அ’ எனும் எழுத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அதுபோல் உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது.
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
ஒருவர் நமக்குச் செய்யும் உதவியை மறப்பது நல்லதல்ல். அவர் செய்யும் குற்றத்தை உடனே மறந்துவிடுவது நல்லது.
நன்கு ஆராய்ந்தபின் ஒரு செயலை மேற்கொள்ள வேண்டும்;
தொடங்கிவிட்டு ஆராய்ந்து கொள்ளலாம் என்பது குற்றம்.
விருப்பு, வெறுப்பு அற்ற கடவுளின் திருவடிகளைப் பொருந்தி
நினைக்கின்றவர்களுக்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.
நிரைவு செய்க.
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தாருக்கு
_________ __________ __________.
யாண்டும் இடும்பை இல.
இடும்பை இல
இல இடும்பை யாண்டு
யாண்டும் இடும்பை இருக்கு
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
_________ தொழாஅர் எனின்
கற்றாள்
நற்றாள்
வற்றாள்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
___________ முதற்றே உலகு.
பகவன்
அகவன்
அகரன்
துப்பார்க்குத் துப்பாய ____ துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை
துப்பாக்கித்
தூப்பாக்குத்
துப்பாய
யாகாவா ராயினும் நாகாக்க _______
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
செய்யாக்கால்
கவக்கால்
காவாக்கால்
_________ எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்
தாய்மை
பொய்மை
வாய்மை
கல்வி தொடர்பான திருக்குறளைத் தெரிவு செய்க
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்
ஒருமைக்கண்
பாதுகாப்பாக இருக்கும்
ஒரு பிறப்பில்
ஏழு பிறப்பிலும்
எழுமையும்
ஒரு பிறப்பில்
பாதுக்காப்பாக இருக்கும்
ஏழு பிறப்பிலும்
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
______________ சுட்ட வடு.
கோடிட்ட இடத்தை நிரப்புக.
நாவினாற்
கண்களினாற்
நாக்கினாற்
கையினாற்
