Worksheetsஇரட்டைக்கிளவி
Total questions: 8
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
சூழலுக்கு ஏற்ற இரட்டைக்கிளவியை எழுது.
முகிலனும் வேலனும் மழையில் விளையாடியதால் பெற்றோரின் கோபத்திற்கு ஆளாகினர்.
a)
கடு கடு
b)
பள பள
c)
சர சர
2.
தரையில் விழுந்து கிடந்த காய்ந்த இலைகளின் மீது நடந்தபோது சத்தம் கேட்டது.
a)
கடு கடு
b)
பள பள
c)
சர சர
3.
அக்காவின் திருமணப் பரிசாகக் கிடைக்கப்பெற்ற வெள்ளி பாத்திரங்கள் அனைத்தும் பளிச்சிட்டன.
a)
கடு கடு
b)
பள பள
c)
சர சர
4.
கொடுத்த வேலைகளைச் செய்யாத பணியாளரிடம் அந்த அதிகாரி கடிந்து கொண்டார்
a)
சர சர
b)
கடு கடு
c)
பள பள
5.
புற்களின் மீது ஓடிய அணிற்பிள்ளையைப் பாம்பு என நினைத்து அலறினாள் வான்மதி
a)
கடு கடு
b)
பள பள
c)
சர சர
6.
புதியதாக வாங்கிய பட்டுச்சேலையின் வெள்ளி நூல் இழைகளின் வேலைப்பாடுகள் பளிச்சிட்டன
a)
கடு கடு
b)
பள பள
c)
சர சர
7.
தோட்டத்தில் ஊர்ந்து சென்ற பாம்பைக் கண்டு மயிலன் அலறினான்.
a)
கடு கடு
b)
பள பள
c)
சர சர
8.
தாமதமாக வீடு திரும்பிய அப்பாவிடம் அம்மா கடுமையாகப் பேசினார்.
a)
சர சர
b)
கடு கடு
c)
பள பள
100 %
