wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

படிவம் 3 இலக்கியம்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

தன் அயராத உழைப்பின் பலனால் திரு நகுலன் குடும்பத்தினர் வியாபாரத்தில் நல்ல வருமானம் ஈட்டி -----------------ஆக வாழ்ந்தனர்.

a)

ஏழை எளியவர்

b)

சீரும் சிறப்பு

2.

செல்வச் செழிப்போடு வாழும் திரு அமுதன் ஒவ்வொரு மாதமும் தன் வருமானத்தில் ஒரு சிறு பகுதியை ------------------------களுக்குக் கொடுத்து உதவத் தவறுவதில்லை

a)

ஈடு இணை

b)

சீரும் சிறப்பு

c)

ஏழை எளியவர்

3.

தன் குடும்பத்தின் வளமான வாழ்வுக்காக திருமதி செல்வி -------------------- இன்றி அயராது உழைத்தார்

a)

ஊண் உறக்கம்

b)

அடக்க ஒடுக்கம்

4.

புகழின் உச்சியில் இருந்த போதினும் --------------------- ஆன திரு பாலனின் குணம் அனைவரையும் ஈர்த்தது.

a)

அடக்க ஒடுக்கம்

b)

ஈடு இணை

5.

திருமதி மகிழினியின் கொடுத்துதவும் மனப்பான்மைக்கு ------------------------ யாரும் இல்லை என அனைவரும் கூறினர்.

a)

ஈடு இணை

b)

சீரும் சிறப்பும்

6.

கொடிமலையில் _______________ வென்று வீசிய மென்குளிர்க் காற்று உடலைச் சிலிர்க்கச் செய்தது.

a)

துரு துரு

b)

வெட வெட

c)

சிலு சிலு

d)

நச நச

7.

தாமதமாக எழுந்த ராமு __________வென பள்ளிக்கு ஓடினான்.

a)

மட மட

b)

சர சர

c)

தள தள

d)

பர பர

8.

இதன் பொருளைத் தெரிவு செய்க.


தள தள

a)

குளிர்ச்சித்தன்மை

b)

பயிர் செழிப்பாக காணப்படும் நிலை

c)

அவசர அவசரமாக

d)

துடிப்பாக செயல்படுதல்

9.

________________வென ஓடியாடி விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளைக் கவனமாய் பார்த்துக்கொள்ள வேண்டும்.

a)

துரு துரு

b)

பர பர

c)

தள தள

d)

பட பட

10.

தன் செயலில் கவனமாய் இருத்தல்

a)

இலவு காத்த கிளி போல

b)

தூண்டில்காரனுக்குத் தக்கை மேல் கண் போல

11.

வெளியே சொல்ல முடியாமை

a)

ஊமை கண்ட கனாப் போல

b)

வேலியே பயிரை மேய்தாற்போல

12.

காக்க வேண்டியவரே துரோகம் செய்தல்

a)

இலவு காத்த கிளி போல

b)

வேலியே பயிரை மேய்ந்தாற்போல

13.

நண்பனின் பணத்தைத் தான் எடுக்கவில்லை என்று சொன்ன அலியின் சட்டைபையில் அப்பணத்தைக் கண்டுபிடித்ததும் அவன் முகத்தில் _________________.

a)

கானல் நீர்

b)

ஈயாடவில்லை

c)

தலை வணங்கினான்

d)

இடிந்துரைத்தான்

14.

பாட நேரத்தில் நண்பனுடன் கதை பேசிக் கொண்டிருந்த பாலனை ஆசிரியர் _______________.

a)

தலை வணங்கினார்.

b)

கானல் நீர்

c)

இடிந்துரைத்தார்

d)

உடும்புப் பிடி

15.

உன் முடிவே சரியென ___________ இருப்பது முறையன்று.

a)

கானல் நீர்

b)

உடும்புப் பிடி