Worksheets12-09-2021 IBQ எசே 41:8 - எசே 44:9
Total questions: 10
Worksheet time: 2hrs 40mins
ஆலயத்தைச் சுற்றிலும் அறை வீடுகளுக்கு நடுவாக இருந்த விசாலம் _________ முழமாயிருந்தது.
அறுபது
இருபது
உள்ளான தேவாலயமும் முற்றத்தின் மண்டபங்களும் உட்பட _________ முழமாயிருந்தது.
ஆயிரம்
நூறு
தரைதுவக்கி வாசலின் மேற்புறமட்டும், தேவாலயத்தின் சுவரிலும், ___________ பேரீச்சமரங்களும் சித்திரிக்கப்பட்டிருந்தது.
சேராபீன்களும்
கேருபீன்களும்
___________ சித்திரிக்கப்பட்டிருந்ததுபோல் ஆலயத்தினுடைய கதவுகளிலும் கேருபீன்களும் பேரீச்சமரங்களும் சித்திரிக்கப்பட்டிருந்தது;
ஆலயத்தில்
சுவர்களில்
____________ முழ நீளத்துக்கு முன்னே வடக்கு வாசல் இருந்தது;
ஆயிரம்
நூறு
__________ அறைவீடுகளுக்கு எதிரே வெளிப்பிராகாரத் திசையில் அறைவீடுகளுக்கு முன்பாக இருந்த மதிலின் நீளம் ஐம்பது முழம்.
அருகிலே
புறம்பே
_____________ சேருகிற ஆசாரியர் அங்கே மகா பரிசுத்தமானதையும், போஜனபலியையும், பாவநிவாரண பலியையும், குற்றநிவாரண பலியையும் வைப்பார்கள்;
கூடாரத்தில்
கர்த்தரிடத்தில்
______________ பரிசுத்தமில்லாததற்கும் வித்தியாசம்பண்ணும்படிக்கு அதற்கு ஐந்நூறு கோல் நீளமும் ஐந்நூறு கோல் அகலமுமான மதில் சுற்றிலும் இருந்தது.
சுத்தமானதற்கும்
பரிசுத்தமானதற்கும்
_____________ தேவனுடைய மகிமை கீழ்த்திசையிலிருந்து வந்தது;
கர்த்தராகிய
இஸ்ரவேலின்
_____________ சிகரம் நாலு முழ உயரமாயிருக்கும்;
ஆலயத்தின்
பலிபீடத்தின்
