wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

BAHASA TAMIL SPM

Total questions: 25

Worksheet time: 11mins

Name
Class
Date
1.
சொல்லுக்கு ஏற்ற சரியான பொருளை எழுதுக .
பூரிப்பு
a)
மகிழ்ச்சி
b)
கோபம் 
c)
உள்ளம் 
d)
மெய்
2.
உலகநீதியின்  பொருளைக் கண்டறிக .
நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்.
a)
நிலையற்றது என்று தெரிந்தும் அதை நிலை நிறுத்த முயல வேண்டாம் 
b)
மனசாட்சிக்கு விரோதமாகப் பொய் சொல்லக்கூடாது
3.
இரண்டாம் வேற்றுமை உருபு 'ஐ 'சேர்த்து எழுதுக .
மீனவன் + ஐ =
a)
மீனவன் 
b)
மீனவனன்
c)
மீனவனை
d)
மீனவனுக்கு
4.
பின்வரும் சொல் எவ்வகை வேற்றுமையைக் கொண்டுள்ளன .
சொல்லை 
a)
முதலாம் வேற்றுமை 
b)
இரண்டாம் வேற்றுமை 
5.
ஒரே பொருள் தரும் சொற்களைக் கண்டறிக .
பூமி 
a)
பார் 
b)
கடவுள் 
c)
திங்கள் 
d)
மகிழ்ச்சி 
6.
சேர்த்து எழுதுக 
குயவன் + ஆல்
a)
குயவனின் 
b)
குயவனால் 
c)
குயவன் 
d)
குயவனுக்கு 
7.
'இன்னாச்சொல் ' என்ற சொல்லுக்கு ஏற்ற பொருளைக் கண்டறிக.
a)
பேராசை 
b)
கடுஞ்சொல் 
c)
கோபம்
d)
பேராசை 
8.
ஏற்ற இடைச்சொல்லைத் தெரிவு செய்க .
அப்பா சைவப்பிரியர் ------------- புலால் உண்ண மாட்டார் .
a)
ஆனால்
b)
ஏனெனில் 
c)
ஏனென்றால் 
d)
ஆகையால் 
9.
சரியான ர,ற கரச் சொல்லைத் தெரிவு செய்க.
அம்மா பறவைகளுக்கு --------------- போட்டார் .
a)
இறை 
b)
இரை
10.
செயப்பாட்டுவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.
a)
கம்பர் கம்பராமயணத்தை இயற்றினார்.
b)
புரட்சிக் கவிதைகள் பாரதியால் புனையப்பட்டன.
c)
பூங்கோதை சிறப்பாகப் பாடினாள்.
d)
தாத்தா கூரையை வேய்தார்.
11.
வகர உடம்படுமெய்யை ஏற்று வரும் வாக்கியத்தைத் தெரிவு செய்க.
a)
ஒவ்வொரு வெள்ளியும் அம்மா வாசலில் மாவிலை கட்டுவார்.
b)
மட்சட்டியில் சமைத்த உணவு சுவையாக இருந்தது.
c)
நீண்ட விடுமுறைக்குப் பின் மாறன் மனமில்லாமல் பள்ளிக்குச் சென்றான்.
d)
குழந்தை பஞ்சுமெத்தையில் உறங்கியது.
12.
வேலுக்குக் காய்ச்சல் கண்டது.___________________அவன் பள்ளிக்குச் செல்லவில்லை.
a)
ஏனென்றால்
b)
ஆகையால்
c)
இருப்பினும்
d)
அல்லது
13.

சரியான இலக்கண மரபுச் சொல்லைப் பயன்படுத்தி, வாக்கியத்தைத் தேர்வு செய்க.

a)

அது ஒர் அழகிய வீடு.

b)

அஃது ஓர் அழகிய வீடு.

c)

அது ஒரு அழகிய வீடு.

14.
பால்  + கடல்
a)
பால்கடல்
b)
பார்க்கடல்
c)
பாற்கடல்
d)
பாட்கடல்
15.
சரியான இணையைத் தெரிவு செய்க.
a)
அந்த + படம் = அந்தப் படம்
b)
அங்கு + சென்றான் = அங்கு சென்றான்
c)
பல + கேள்விகள் = பலக் கேள்விகள்
d)
அது + குடை = அதுக் குடை
16.
கொடுக்கப்பட்டுள்ள சொற்களுள் இயல்புப் புணர்ச்சியைக் காட்டும் சொல் யாது ?
a)
மரங்கண்டான் 
b)
காரவடை
c)
கண்காட்சி
d)
முட்செடி
17.
புதரிலிருந்து ___________ என்ற ஓசையுடன் வெளியான பாம்மைக் கண்டு சிறுவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
a)
பள பள
b)
சர சர
c)
குடு குடு
d)
கடு கடு
18.
கீழ்க்காணும் வாக்கியத்தில் பயனிலையைக் காட்டும் சொல்லைத் தெரிவு செய்க.
பாண்டியன் மன்னன் நீதி தவறி தீர்ப்பளித்தார்.
a)
A)  பாண்டிய மன்னன்
b)
B)  நீதி
c)
C)  நீதி தவறி
d)
D)  தீர்ப்பளித்தார்
19.
திருக்குறள் மனனப் போட்டியில் வெற்றி பெற ராமு __________.
a)
தோள் கொடுத்தான்
b)
கரைத்துக் குடித்தான்
c)
தாளம் போட்டான்
d)
கங்கணம் கட்டினான்
20.
அஃறிணையைக் காட்டும் விடையைத் தெரிவு செய்க.
a)
புல், முரளி, நீர
b)
பறவை, கல், யானை
c)
செயலாளர், பாடகர், நடிகர்கள்
d)
இலை, பழம், திருவள்ளுவர்
21.
சர்வ + அதிகாரி
a)
சர்வாதிகாரி
b)
சர்வதிகாரி
c)
சர்வஅதிகாரி
d)
சர்வகாரி
22.

பூப்பந்தாட்டப் போட்டியில் லி சோங் வேய் வெற்றி வாகை சூடிய செய்தியை அறிந்த மலேசிய மக்கள் _________________.

a)

A) உச்சிக் குளிர்ந்தனர்

b)

B) வெளுத்து வாங்கினர்

c)

C) தட்டி கழித்தனர்

23.

சரியான ஒருமை பன்மை சொற்களைக் கொண்டுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.


பலத்த காற்றினால் மரம் சாய்ந்தது.

a)

பலத்த காற்றினால் மரங்கள் சாய்ந்தன.

b)

பலத்த காற்றினால் மரம்கள் சாய்ந்தன

c)

பலத்த காற்றினால் மரங்கள் சாய்ந்தது.

24.
மாலையில் திரைப்படத்திற்கு அழைத்துச் செல்வதாகத் தன் தந்தை கூறியதால் மாறன் தன் வீட்டுப்பாடங்களை  ____________________வெனச் செய்து முடித்தான்.
a)
கலகல
b)
மளமள
c)
மினுமினு
25.
காலை கதிரவனின் ஒளி _______________________ வென மின்னியது.
a)
கிலுகிலு
b)
தகதக
c)
மினுமினு