NEW
Font size
Worksheetsஒலிமரபு
Total questions: 20
Worksheet time: 10mins
1. குயில் இனிமையாகக் ______________.
கூவும்
அகவும்
அழகான _____________ அகவும்.
மயில்
காகம்
கூண்டில் இருந்த ________ கீச்சிட்டது. *
பூனை
கிளி
காகங்கள் இரையைக் கண்டு _________________.
கரைத்தன.
கத்தின.
இரவு நேரத்தில் மரத்தில் அமர்ந்து ஆந்தை _______________.
முரலியது
அலறியது
திருடனைக் கண்ட நாய் _______________.
குரைத்தது
குலைத்தது
வண்டு ________________ என ஆசிரியர் கூறினார்.
பிளிறும்
முரலும்
அலறும்
அகவும்
கீச்சிடும்
கூவும்
கொக்கரிக்கும்
கனைக்கும்
முரலும்
கீச்சிடும்
கொக்கரிக்கும்
கரையும்
முரலும்
கூவும்
கரையும்
முரலும்
கூவும்
கூவும்
கரையும்
கொக்கரிக்கும்
கூவும்
முரலும்
கரையும்
புற்றிலிருந்து வெளிவந்த _____________ சீறியது
எறும்பு
நாகம்
வண்டு ________________ என ஆசிரியர் கூறினார்.
பிளிறும்
முரலும்
சிங்கத்திடமிருந்து தன் குட்டிகளைக் காப்பாற்ற யானை _________________.
கனைத்தது
பிளிறியது
குதிரைகள் தன் கூட்டதோடு _________________ அங்கும் இங்கும் வேகமாக ஓடித் திரிந்தன.
கத்தி
கனைத்து
கனைக்கும்
உறுமும்
சீறும்
பிளிறும்
உறுமும்
சீறும்
