NEW
Font size
Worksheetsபூமி ஆண்டு 2
Total questions: 12
Worksheet time: 9mins
ஏரி
ஆறு
கடல்
நீர் ஊற்று
இது என்ன நீரின் மூலமாகும்?
ஆறு
கடல்
ஏரி
இதில் எது அருவி?
இது பெரிய நீரோட்டமாகும். இதன் ஓரப் பகுதிகளில் மனிதர்கள் வசிப்பர்.
நம் நாட்டின் மிக நீளமான நதி எது?
ரெஜங் நதி
பகாங் நதி
மழை நேரத்தில் பூமியால் உறிஞ்சப்படும் நீர், பூமிக்கடியில் தேங்கும். இந்த நீர் ஏதேனும் பகுதில் _________________ ஆக வெளிப்படும்.
மழை
ஏரி
கடல்
நீர் ஊற்று
______________ பூமிக்கு நீரைக் கொடுக்கிறது.
நீர் ஊற்று
ஏரி
மழை
______________ ----> ஓடை ----> ஆறு -----> கடல்
அருவி
ஏரி
குளம்
ஊற்று
நீர் எந்தத் திசையில் செல்லும்?
உயரமான பகுதியிலிருந்து தாழ்வான பகுதியை நோக்கி
தாழ்வான பகுதியிலிருந்து உயரமான பகுதியை நோக்கி
நிலைத்திருக்கும்
பள்ளங்களில் தேங்கும் நீர் ............... காட்சியளிக்கும்.
நீர் ஊற்றாக
குளமாக
ஏரியாக
நீர் பயணிக்கும் திசையை எவ்வாறு கண்டறியலாம்?
பார்த்து
இணையம் மூலம்
நண்பர்களுடன் பேசி
நீரோட்டம் தடைப்படுவதால் _______________.
திடீர் வெள்ளம் ஏற்படும்
காற்று வீசும்
மரம் வளரும்
