Font size
Worksheetsஅறிவியல் ஆண்டு 2 -தாவரத்தின் அவசியம்
Total questions: 10
Worksheet time: 20mins
மனிதர்களை ஆபத்தில் இருந்து பாதுகாக்க அவசியம்.
காற்று
பாதுகாப்பிடம்
உணவு
நீர்
விலங்குகள் உயிர் வாழ நீர், காற்று, தேவை.
உணவு
சூரியன்
வீடு
சுவைபானம்ம்
நாம் காற்றைச் சுவாசிக்காவிட்டால் உடனே ______________.
மகிழ்ச்சியாக இருப்போம்
உயிர் வாழ்வோம்
இறந்துவிடுவோம்
விலங்களின் அடிப்படைத் தேவைகளை அடையாளம் காணுக.
உணவு
காற்று
நீர்
வாழிடம்
தாவரங்கள் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் எப்படி உதவுகின்றன?
உயிர்வளியைத் தருகின்றன
நீர் கொடுக்கின்றன
பூக்கள் தருகின்றன
கீழ்க்காண்பவற்றுள் எது கறிவேப்பிலையின் பயன்?
உடலுக்கு வலிமை தரும்
வயிற்றுப் புண் தீர்க்கும்
கண் பார்வை சிறக்கும்
கிருமி நாசினி
பாட்டி காயம் பட்ட இடத்தில் மஞ்சள் பூசினார். ஏன்?
உடல் வனப்பு
கிருமி நாசினி
விரைவில் குணமாகும்
இந்த மூலிகைச் செடியின் பயன் என்ன?
கிருமி நாசினி
கண் பார்வை சிறக்கும்
ஞாபக சக்தியைக் கொடுக்கும்
குடலைச் சுத்தப்படுத்தும்
தாவரங்களின் நன்மை யாது?
மழையைப் பொழிவிக்கும்
சுற்றுலாத் தளம்
உணவாகின்றது
வெப்பத்தைத் தணிக்கும்
எப்பொருள் தாவரத்தின் மூலம் செய்யப்பட்டது?
