wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வாரம் 3 - அத்தியாயம் 2 - பாகம் 2

Total questions: 6

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

1. புத்தி யோகம் என்பது......

a)

பக்தி சேவையை பற்றிய அறிவும் ஆனந்தத்துடன் கிருஷ்ண உணர்வில் செயல்படுத்தலும்

b)

முழுகவனத்துடன் கடுமையாக உழைப்பது

c)

உடலுக்கும் ஆன்மாவிற்கும் உள்ள வேறுபாட்டை ஆராய்வது

d)

அனுமானங்களின் விளைவால் ஏற்படும் அறிவு

2.

2. நமது கடமைகளை செவ்வனே நிறைவேற்ற வேண்டும் ஆனால் _______பற்றுதல் கொள்ளக்கூடாது.

a)

பலன்களில்

b)

குடும்பத்தின் மீது

c)

செல்வத்தின் மீது

d)

பகவானின் மீது

3.

3. சுகதேவ கோஸ்வாமி பரிக்ஷத் மஹாராஜரிடம் தெரிவிக்கிறார் : உடல் மற்றும் ஆன்மாவை பற்றி அறிந்து கொள்வது சித்திகளை பெறுவது அல்லது கடமைகளை செவ்வனே நிறைவேற்றுவது ஆகியவைகளால் அடையக்கூடிய உயர்ந்த பக்குவம் உயிர் பிரியும் தருணத்தில் பகவானை நினைவில் கொள்வதே.

a)

சரி

b)

தவறு

4.

4. அர்ஜுனா, ________ பற்றுதல் கொள்ளாமல், உனது கடமையை சமநிலையுடன் செய்வாயாக. இதுபோன்ற சமத்துவமே யோகம் என்று அறியப்படுகின்றது.

a)

உடல் மற்றும் ஆன்மாவில்

b)

சுவர்க்கம் மற்றும் நரகத்தில்

c)

பீஷ்மர் மற்றும் துரோனரிடத்தில்

d)

வெற்றி தோல்வியில்

5.

5. புலன்களை புலனுகர்ச்சி பொருட்களிலிருந்து விலக்கிக் கொள்வதை எந்த உயிரினத்துடன் கிருஷ்ணர் ஒப்பிடுகிறார்?

a)

ஒட்டகம்

b)

பசு

c)

ஆமை

d)

அன்னப்பறவை

6.

6. இன்றைய வகுப்பை நீங்கள் எவ்வாறு புரிந்துகொண்டீர்கள்?

4 lines