NEW
Font size
WorksheetsPAKTHI ILAKKIYAM
Total questions: 8
Worksheet time: 4mins
உலக பொதுமறை என்று அழைக்கப்படுவது
நாலடியார்
திருக்குறள்
காப்பியங்கள்
பட்டினப்பாலை
திருக்குறளில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன.
133
120
1330
200
கொன்றை வேந்தன் என்ற நூலை எழுதியவர் யார்?
திருவள்ளுவர்
ஒளவையார்
பாரதியார்
சீத்தலை சாத்தனார்
மணநூல் என்று அழைக்கப்படும் நூல் ?
சீவக சிந்தாமணி
வளையாபதி
குண்டலகேசி
மணிமேகலை
கொடுக்கப்பட்டுள்ள சூழலுக்கு ஏற்ற மொழியைத் தெரிவு செய்க.
தனிக் குடும்பத்தில் நாம் தன்னிச்சையாகவும் மிகச் சுதந்திரமாகவும் செயல்படலாம். வேலை முடிந்து களைப்புடன் வீடு திரும்பும் மகளிர், பெரியோர் திட்டுவார் என அச்சம் கொண்டு (இரட்டைக்கிளவி) ரஎன, வீட்டு வேலைகளை விரைவாக செய்யவோ சமைக்கவோ அவசியமிருக்காது.
மளமள
பரபர
பறபற
மடமட
கொடுக்கப்பட்டுள்ள சூழலுக்கு ஏற்ற மொழியைத் தெரிவு செய்க.
சில வேளைகளில் தனிக் குடும்பத்தில் வாழும்போது, கணவனும் மனைவியும் (மரபுத்தொடர்) ஆக, விதண்டாவாதமாகப் பேசி வாக்குவாதம் ஏற்பட்டால் அவ்விருவருக்கும் இடையிலான பிரச்சனைக்குத் தீர்வுகாண இயலாது.
ஏட்டிக்குப் போட்டி
ஒரு காலில் நிற்றல்
ஆணித்தரம்
முட்டுகட்டை
சீறாப்புறாணத்தை எழுத உதவிய வள்ளலின் பெயர் என்ன?
உமறுப்புலவர்
சீதக்காதி
உமர்கயாம்
அப்துல்
சீறாப்புறாணத்தை எழுத உதவிய வள்ளலின் பெயர் என்ன?
உமறுப்புலவர்
சீதக்காதி
உமர்கயாம்
அப்துல்
