wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி ஆண்டு 3

Total questions: 40

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

மாணவர்கள் ......................... புத்தகங்களை இரவல் வாங்கினர்.

a)

நூலகத்திலிருந்து

b)

வீட்டிலிருந்து

c)

பள்ளியிலிருந்து

d)

வகுப்பறையிலிருந்து

2.

மாயா ......................... தபால் தலை வாங்கினாள்.

a)

வங்கியில்

b)

பள்ளியில்

c)

வீட்டில்

d)

அஞ்சல் நிலையத்தில்

3.

எதிர்ச்சொல்லைத் தேர்ந்தெடுத்திடுக.

இன்பம்

a)

சோகம்

b)

கவலை

c)

துன்பம்

d)

மகிழ்ச்சி

4.

தொழிலாளர்கள் எனும் சொல்லின் எதிர்ச்சொல்

a)

முதலாளிகள்

b)

கடைக்காரர்கள்

c)

வீரர்கள்

d)

பாடகர்கள்

5.

கரடி மரத்தடியில் உறங்கியது.

இவ்வாக்கியத்தில் உள்ள பொருட்பெயரைத் தேர்ந்தெடுத்திடுக.

a)

உறங்கியது

b)

கரடி

c)

மரத்தடியில்

d)

மரத்தடியில் உறங்கியது

6.

கிளியின் ___________ வளைந்து இருக்கும்.


சரியான சினைப்பெயரைத் தெரிவுச் செய்யவும்.

a)

அலகு

b)

கால்

c)

காது

d)

வால்

7.

கருமை நிறக் காகம் கரைந்தது.


இந்த வாக்கியத்தில் காணப்படும் பண்புப்பெயர் என்ன?

a)

காகம்

b)

நிறக்

c)

கருமை

d)

கரைந்தது

8.

சுகந்தி அழகான உடை அணிந்திருந்தாள்.


இவ்வாக்கியத்தில் எழுவாய் எது?

a)

உடை

b)

சுகந்தி

c)

அணிந்திருந்தாள்

d)

அழகான

9.

சாந்தினி கடைக்குச் ______________.

a)

சென்றான்.

b)

சென்றாள்.

c)

சென்றனர்.

d)

சென்றது.

10.

அள்ளி இறைத்தல் என்ற மரபுத்தொடருக்கு ஏற்ற பொருளைத் தேர்ந்தெடுக?

a)

அளவுக்கு அதிகமாகச் சேமித்தல்.

b)

அளவுக்கு மேல் செலவழித்தல்.

c)

சிக்கனமாகச் செலவழித்தல்.

d)

கருமையாக இருத்தல்.

11.

அரக்கப் பரக்க என்ற மரபுத்தொடருக்கு எற்ற பொருளைத் தெரிவு செய்க.

a)

அவசரம்

b)

பதற்றம்

c)

அவசரமும் பதற்றமும்

d)

பயம்

12.

கீழ்க்காணும் பொருளுக்கு ஏற்ற உவமைத் தொடரைத் தெரிவு செய்க.


எப்பொழுதும் பகைமையோடு இருத்தல்

a)

மலரும் மணமும் போல.

b)

நகமும் சதையும் போல.

c)

எலியும் பூனையும் போல.

d)

சிலை மேல் எழுத்து போல.

13.

இது என்ன?

a)

இரும்பு ஆணி

b)

இருப்பு ஆணி

c)

இறும்பு ஆணி

d)

இறுப்பு ஆணி

14.

சிறுவர்கள் பந்து ______________________________.

a)

விளையாடினான்.

b)

விளையாடியது.

c)

விளையாடினர்.

d)

விளையாடினார்.

15.

..................... அங்கு மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படுகின்றது?

a)

எதற்கு

b)

ஏன்

c)

எது

d)

எப்படி

16.

ஆசிரியர் தினம் கொண்டாடும் மாதம் எது?

a)

ஜூன்

b)

மார்ச்

c)

மே

d)

டிசம்பர்

17.

பாலன் : ஏன் கவலையாக இருக்கிறாய்?

சிவா : என் மகனுக்கு உடல் நலமில்லை.அவனை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும்.இன்னும் ஊதியம் கிடைக்கவில்லை.அதான்..........

பாலன் : இந்தா,முதலில் இந்தப் பணத்தைப் பணத்தைப் பெற்றுக் கொள்.

a)

அழுத பிள்ளை பால் குடிக்கும்

b)

அன்பான நண்பனை ஆபத்தில் அறி

c)

உப்பிட்டவரை உள்ளளளவும் நினை

d)

அறிவுடையாரை அரசனும் விரும்பும்

18.

கீழ்காணும் விளக்கத்திற்கு ஏற்ற பழமொழி யாது?


நாம் வாழும் இடத்து மக்களின் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப அவர்களோடு இணைந்து வாழ வேண்டும்.

a)

ஊருடன் கூடி வாழ்

b)

ஒற்றுமையே பலம்

c)

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

d)

தனிமரம் தோப்பாகாது

19.

உப்பிட்டவரை உள்ளளளவும் நினை


கொடுக்கப்பட்ட பழமொழியில் கோடிடப்பட்ட சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.

a)

உப்புக் கொடுத்தவரை

b)

உப்பு வாங்கியவரை

c)

உணவு கொடுத்தவரை

d)

உணவு வாங்கியவரை

20.

பாடல் போட்டியில் முதல் பரிசைத் தட்டிச் சென்ற அஃபிக் அளவில்லா _____________________ அடைந்தான்.

a)

துயரம்

b)

மகிழ்ச்சி

c)

கவலை

d)

களைப்பு

21.

கேள்வி 4-7 சரியான வினாச் சொற்களை எழுதுக.

________________ சேமிப்பு பழக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும்?

a)

ஏன்

b)

என்ன

c)

எப்படி

22.

இந்த கோர விபத்து ______________________ ஏற்பட்டது?

a)

எப்படி

b)

எவ்வாறு

c)

ஏன்

23.

நாம் _________________ ஒழுக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும்?

a)

யார்

b)

ஏன்

c)

எவர்

24.

கேள்வி 11-15 சரியான காலப் பெயரை எழுதுக

சந்திரனின் ஒளியைக் காணும் நேரம்

a)

அமாவாசை

b)

பௌர்ணமி

c)

தீபாவளி

25.

மலர்கள் பூத்துக் குலுங்கும் காலம்

a)

இலையுதிர் காலம்

b)

பனிக்காலம்

c)

இளவேனிற்காலம்

26.
சரியான இரட்டைக்கிளவியைத் தேர்ந்தெடுக்கவும்.
a)
நற நற
b)
தக தக
c)
மள மள
d)
சல சல
27.
நீங்கள் கொடுத்தப் பாடங்கள் அனைத்தையும் ____________ வென எழுதி முடித்துவிட்டேன் ஐயா.
a)
மள மள
b)
தக தக
c)
கடு கடு
d)
நற நற
28.
மணப்பெண்ணின் நகைகள் யாவும் ___________ வென மின்னின.
a)
தக தக
b)
நற நற
c)
பள பள
d)
மள மள
29.
வீட்டு வேளைகளை _____________ வென முடித்த மாலதி தாயாரிடன் பாராட்டு பெற்றாள்.
a)
மள மள
b)
தக தக
c)
மட மட
d)
நற நற
30.
'மள மள' என்ற இரட்டைக்கிளவியின் பொருள் என்ன?
a)
ஒன்றை விரைவாகவும் சுறுசுறுப்பாகவும் செய்தல்
b)
கோபத்தால் பற்களைக் கடிக்கும் ஓசை
c)
செந்நிறமான ஒளி அல்லது கொழுந்து விட்டு எரிதல்
d)
நீர் ஓடும் ஓசை
31.
'தக தக' என்ற இரட்டைக்கிளவியின் பொருள் என்ன?
a)
கோபத்தால் பற்களைக் கடிக்கும் ஓசை
b)
செந்நிறமான ஒளி அல்லது கொழுந்து விட்டு எரிதல்
c)
ஒன்றை விரைவாகவும் சுறுசுறுப்பாகவும் செய்தல்
d)
நீர் ஓடும் ஓசை
32.

வாக்கியத்தில் விடுபட்டுள்ள செயப்படுபொருளைத் தெரிவு செய்க.


தமிழரசி வாசலில்__________________________ போட்டாள்.

a)

கோலம்

b)

ஓவியம்

c)

சித்திரத்தைப்

33.

வாக்கியத்தில் விடுபட்டுள்ள செயப்படுபொருளைத் தெரிவு செய்க.


குரங்குகள் _______________ ஏறின.

a)

கடலில்

b)

குளத்தில்

c)

மரத்தில்

d)

நீரில்

34.

வாக்கியத்தில் விடுபட்டுள்ள செயப்படுபொருளைத் தெரிவு செய்க.


தைப்பூசத்தன்று பக்தர்கள் ________________________ ஏந்தினர்.

a)

பால்குடங்களை

b)

காய்கறிகளை

c)

விமானங்களை

d)

கப்பல்களை

35.

வாக்கியத்தில் விடுபட்டுள்ள செயப்படுபொருளைத் தெரிவு செய்க.


கவிதா தமிழர்த் திருநாளன்று______________ அணிந்தாள்.

a)

புத்தாடை

b)

பொங்கல்

c)

புத்தரிசி

d)

கரும்புகளை

36.

வாக்கியத்தைத் திருத்துக.


அண்ணன் திடலில் பாந்து விளையாடுகிறார்.

a)

அண்ணன் திடல் பாந்துக் விளையடுகிறர்.

b)

அன்னன் திடல் பாந்து விளையடுகிறர்.

c)

அண்ணன் திடல் பாந்து விளையடுகிறர்.

d)

அண்ணன் திடலில் பந்து விளையாடுகிறார்.

37.

வாக்கியத்தில் எழுவாயைக் குறிக்கும் சொல்லைத் தெரிவு செய்க.


தருண் அழகான ஓவியம் வரைந்தான்.

a)

தருண்

b)

ஓவியம்

c)

வரைந்தான்

38.
ஒரு வாக்கியத்தின் இறுதியில் முற்றுப்பெறுவது ------------------- .
a)
செயப்படுபொருள்
b)
பயனிலை
c)
எழுவாய்
39.
எதை, எவற்றை, யாரை முதலிய வினாக்களை எழுப்பும் போது கிடைக்கும் விடையே -------------------.
a)
பயனிலை
b)
எழுவாய்
c)
செயப்படுபொருள்
40.
a)

பறவை வானில் உயரே பறக்கிறது.

b)

பறவைகள் இரை தின்கின்றன.

c)

பறவைகள் வானில் பறக்கின்றன.

d)

பறவை பறக்கின்றது.

Similar Resources on Wayground