Font size
Worksheetsநன்னெறிக்கல்வி
Total questions: 20
Worksheet time: 10mins
நாட்டிற்காகப் போராடிய தலைவர்களில் இவரும் ஒருவர்.
மாட் கிளாவ்
சுடிர்மான்
டத்தோ தேவகி கிருஷ்ணன்
முகமட் யூசோப்
நாட்டு மக்களின் நலனுக்காகப் பாடுபட்டவர்களுக்கு நன்றி செலுத்தும் முறையல்ல.
மாலை சூட்டுதல்
விருது வழங்குதல்
பள்ளிக்குப் பெயர் சூட்டுதல்
வீட்டிற்கு விருந்துண்ண அழைத்தல்
துன் சம்பந்தன் அவர்கள் நாட்டின் ______________________ பெரும் பங்காற்றினார்.
பிள்ளைகள் வளர்ப்பில்
சுதந்திரப் போராட்டத்தில்
தோட்டங்களைச் சுத்தப்படுத்துவதில்
பொருளாதார வளர்ச்சியில்
கீழ்க்காண்பவர்களுள் விளையாட்டுத் துறையின் வழி நாட்டிற்குப் பெருமை சேர்த்தவர் பட்டியலில் அடங்காதவர்.
டத்தோ சோ சின் ஆன்
ரெந்தாப்
டான்ஶ்ரீ டத்தோ பஞ்ச் குணாளன்
டான்ஶ்ரீ டத்தோ டாக்டர் மணி ஜெகதீசன்
இவர் தம் வாழ்நாளைக் கலைத்துறைக்கே அர்ப்பணித்தவர்.
டத்தோ அன்வார் முசா
திரு. எஸ். குலசிங்கம்
துங்கு அப்துல் ரஹ்மான்
டான்ஶ்ரீ பி.ரம்லி
கூட்டுறவுத் தந்தை என அழைக்கப்படும் இவர் தோட்டப் பாட்டாளிகளுக்காத் தொண்டாற்றியவர்.
டத்தோ கு. பத்மநாபன்
டத்தோஶ்ரீ உத்தாமா ச.சாமிவேலு
துன் வீ.தி. சம்பந்தன்
டத்தோ ஆறுமுகம்
நாட்டின் பிரபலமானவர்களின் பங்களிப்பை மதிக்கும் போது ஏற்படும் உணர்வு அல்ல.
சஞ்சலம்
அன்பு
மகிழ்ச்சி
பெருமிதம்
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது
மேற்கண்ட திருக்குறள் உணர்த்தும் பண்பு யாது?
அன்பு
பரிவு
நன்றி
துணிவு
கீழ்க்காண்பனவற்றுள் எது நாட்டிற்குச் சேவையாற்றியவர்களின் பெயர் சூட்டப்பட்ட இடமாகும்.
கண் மருத்துவமனை, பெட்டாலிங் ஜெயா
செந்துல் தமிழ்ப்பள்ளி
இலகு இரயில் நிலையம் , பிரிக்பீல்ட்ஸ்
பெட்டோரானாஸ் இரட்டைக் கோபுரம்
இவரது நினைவாகப் பெயர் சூட்டப்பட்ட இடம் யாது?
அணு ஆய்வு நிலையம், பாங்கி
துணைவேந்தர் மண்டபம், மலாயா பல்கலைக்கழகம்
மலேசிய நாடாளுமன்றம், கோலாலும்பூர்
மெட்டேக்கா சதுக்கம், கோலாலும்பூர்
உனது வட்டாரத்தில் நீர்க்குழாய் பழுதுபார்க்கும் பணி நடைப்பெற்றுக்கொண்டிருக்கின்றது. அதனால், நீர் பங்கீடு மேற்கொள்ளப்பட்டது. கூட்டத்தில் ஒருவர் அதிக வாளிகளை எடுத்து வந்து நிற்பதைக் காண்கிறாய்? அவர் செய்வது சரியா?
சரி. அவரது தேவைக்கு ஏற்ப நீரைப் பெற்றுக்கொள்கிறார்.
சரி. அது அவரது உரிமை.
தவறு. நீர் அனைவருக்கும் சமமாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
தவறு. அவர் ஒருவரால் அனைத்து வாளிகளையும் தூக்கிச் செல்ல இயயாது.
உனது வட்டாரத்தில் நீர்க்குழாய் பழுதுபார்க்கும் பணி நடைப்பெற்றுக்கொண்டிருக்கின்றது. அதனால், நீர் பங்கீடு மேற்கொள்ளப்பட்டது. நீரைப் பெறும்போது நீ எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்?
பணியாளரிடம் ஏன் தாமதமாக வந்தீர்கள் என கேல்வி எழுப்ப வேண்டும்.
நீர் வழங்கிய பணியாளருக்கு நன்றி கூற வேண்டும்.
நிறையை நீர்க் கொள்கலன்களைக் கொண்டு வர வேண்டும்.
வேலைக்குத் தாமதமானதால் முந்திக்கொண்டு செல்லுதல்
பள்ளியில் வசதி குறைந்த மாணவர்களுக்கு மூக்குக் கண்ணாடி வழங்கும் நிகழ்வு நடைப்பெற்றது. உதவி செய்த தனி நபர்களுக்கு உதவி பெற்ற மாணவர்கள் நன்றி கூறினர். இதனால் ஏற்படும் விளைவு என்ன?
தனிநபர்கள் மாணவர்களிடம் உள்ள உயர்வெண்ணத்தைப் பாராட்டுவர்.
தனிநபர்கள் தொடர்ந்து பள்ளிக்கு உதவி புரிவர்.
பள்ளிக்கு அதிக மாணவர்கள் பதிவு செய்வர்.
மாணவர்கள் வசதி குறைந்த மாணவர்களைக் கேளி செய்வர்.
"சங்கு சுட்டாலும் வெண்மை தரும்" எனும் செய்யுள் அடியின் விளக்கம் எச்சூழலுக்குப் பொருந்தும்?
ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்ட இராஜா லிங்கேஸ்வரர் ஏழை எளியவர்களுக்குத் தன் சுய உழைப்பால் அன்னதானம் செய்து மகிழ்ந்தார்.
சில உறவினர்கள் தம்மை ஏமாற்றியதால் இராமசாமி இன்று எவருக்கும் உதவாத கருமியானார்.
சியூ மெங் ஒவ்வொரு வியாழனும் ஏழை எளியோர்க்கு உதவுவார்.
தமக்கு உதவிய பெரியவருக்கு அகிலா நன்றி கூறினாள்.
சிறுநீரக சுத்திகரிப்பு நிலையத்தில் எச்சூழல் உயர்வெண்ணத்தைக் காட்டவில்லை?
பணியாளர்கள் கனிவாகப் பேசுவர்.
நோயாளிகள் பணிவாகப் பேசுவர்.
நோயாளிகள் நன்றி கூறுவர்.
சிகிச்சைப் பெற்றபின் வீடு திரும்புதல்.
அரசாங்க உதவித் தொகை பெற்ற அன்பழகன் விலை உயர்ந்த துரித உணவை வாங்கி பணத்தைச் செலவழித்தார்.
சரி
பிழை
கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரி?
தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவி பெற்றோர்களும் ஆசிரியர்களுமே தமது வெற்றிக்குக் காரணம் என்று பேட்டி அளித்தாள்.
தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவி தனது வெற்றிக்கு உழைப்பு மட்டுமே இரகசியம் என கூறினாள்.
அமினா சாலையில் மற்ற ஓட்டுனர்களின் பாதுகாப்பில் அக்கறை இல்லாமல் மகிழுந்தை செலுத்தினாள்.
சரி
பிழை
சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டதால் மோகன் அவசர பாதையில் சென்றான்.
சரி
பிழை
பிற இனத்தவர்களோடு நல்லுறவு ஏற்படுத்த அவர்களின் சமயத்தையும் வழிப்பாட்டு முறைகளையும் சிறிதாவது அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
கடைப்பித்தல்
கடைப்பிடிக்கவில்லை
