NEW
Font size
Worksheetsவெற்றி வேற்கை ஆண்டு 4
Total questions: 7
Worksheet time: 4mins
எழுத்தறி ____________ இறைவனாகும்.
விடுப்பட்ட சொல் யாது?
வித்தவன்
இத்தவன்
விட்டவன்
கல்வியைக் கற்றுக்கொடுக்கும் _________________ கடவுளுக்கு நிகராவார்.
விடுப்பட்ட சொல் யாது?
தாதியர்
மருத்துவர்
ஆசிரியர்
" நமக்குக் கல்வி அறிவைத் தந்த ஆசிரியரை இப்படி நீ கேலி செய்யலாமா? அவர்களை இறைவனுக்கு நிகராக நினைத்து போற்ற வேண்டும் அல்லவா!"
சூழலுக்கு ஏற்ற வெற்றி வேற்கை யாது?
பெருமையும் சிறுமையும் தான் தர வருமே
எழுத்தறி வித்தவன் இறைவனாகும்
கல்விக் கழகு கசடற மொழிதல்
-------------- -------------- தான் தர வருமே
சிறுமையும் பெருமையும்
பெருமையும் சிறுமையும்
பெருமை சிறுமை
உயர்வு, தாழ்வு, செயலுக்கு ஏற்ப அமையும்
கல்விக் கழகு கசடற மொழிதல்
எழுத்தறி வித்தவன் இறைவனாகும்
பெருமையும் சிறுமையும் தான் தர வருமே
1. கல்விக் கழகு ____________ _____________.
மேற்குறிப்பிட்டவை எவ்வகையைச் சார்ந்தது?
இணைமொழி
செய்யுள்
மரபுத்தொடர்
வெற்றி வேற்கை
4. வெற்றி வேற்கையை எழுதியவர் யார்?
அதிவீரராம பாண்டியர் – சீவலராமன்
அதிவீரராம பாண்டியர் – சீவலமாறன்
அதிவீரராம பாண்டியர் – சீவல்மாறன்
அதிவீரராம பாண்டியர் – சீவல்ராமன்
