NEW
Font size
Worksheetsஉவமைத் தொடர்
Total questions: 10
Worksheet time: 6mins
தங்குறைதீர் வுள்ளார் தளர்ந்து பிறர்க்குறூஉம்
வெங்குறைதீர்க் கிற்பார் விழுமியோர்-திங்கள் கறையிருளை நீக்கக் கருதா துலகில்
நிறையிருளை நீக்குமே னின்று.
பின்வரும் செய்யுளை இயற்றியவர் யார்?
ஒளவியார்
சமண முனிவர்
பாரதியார்
சிவப்பிரகாச சுவாமிகள்
வாக்கியங்களுக்குப் பொருந்தும் இரட்டைக்கிளவியைத் தெரிவு செய்க.
சிறுமியைக் கடத்த முயன்றவனைக் கையும் களவுமாகப் பிடித்த பொது மக்கள் அவனைச் சாலையில் ....... என காவல் நிலையத்திற்கு இழுத்துச் சென்றனர்.
மாலதி வீட்டுப்பாடங்களை .......... வெனச் செய்துவிட்டு பூப்பந்து விளையாடச் சென்றாள்.
திரு திரு, தட தட
தக தக, திரு திரு
தர தர ,மள மள
கீழ்க்கண்ட வாக்கியத்தில் கோடிடப்பட்ட இடத்திற்குப் பொருத்தமான இணைமொழியைத் தெரிவு செய்க.
கூட்டுறவுத் தந்தை துன் வீ.தி. சம்பந்தனார் .......... மக்களால் போற்றப்படும் மகான் ஆவார்.
அங்கும் இங்கும்
உருண்டு திரண்டு
அல்லும் பகலும்
அன்றும் இன்றும்
கீழ்க்காணும் சூழலுக்குப் பொருத்தமான வெற்றி வேற்கையைத் தெரிவு செய்க.
அரசர்க்குரிய சிறப்பு, நீதியோடு ஆட்சி நடத்துதல் ஆகும்.
மன்னர்க் கழகு செங்கோன் முறைமை
எழுத்தறி வித்தவன் இறைவனாகும்
அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்
கல்விக் கழகு கசடற மொழிதல்
மொழியணியைக் கொண்டு வாக்கியத்தை நிறைவு செய்க.
எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட அந்நோயாளி ........... காட்சியளித்தார்.
நன்மை தீமை
அல்லும் பகலும்
எலும்பும் தோலுமாய்க்
திருக்குறளை நிறைவு செய்க.
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
................................................................................................
தெய்வத்துள் வைக்கப் படும்.
யாண்டும் இடும்பை இல.
உயிரினும் ஓம்பப் படும்.
மொழியணிக்கு ஏற்ற சரியான பொருளைத் தெரிவு செய்க.
கல்விக் கழகு கசடற மொழிதல்
பிழையறப் பேசுவதே கற்ற கல்விக்குச் சிறப்பு
அறிவாளியை மிக உயர்ந்த நிலையில் இருக்கும் அரசரும் விரும்புவார்.
ஓட்டை வாய்
மேற்காணும் மரபுத்தொடரின் பொருள் என்ன ?
அ.உளறிக் கொட்டிவிடும் நபர்.
ஆ.முழு முயற்சியுடன்
இ.வீரத்துடன் செயல்படுதல்
ஈ.பிற நாடுகளுக்குச் சென்று செல்வம் சேர்த்தல்.
மேற்காணும் உரையாடலுக்கு ஏற்ற புதிய ஆத்திசூடி என்ன ?
அ. அச்சம் தவிர்
ஆ.ஆண்மை தவறேல்
இ. இளைத்தல் இகழ்ச்சி
ஈ.ஈகை திறன்
கொடுக்கப்பட்ட விளக்கத்திற்கு ஏற்ற உவமைத் தொடரைத் தெரிவு செய்க.
பில் கேட்ஸ் மென்பொருளை அறிமுகப்படுத்தியதன் மூலம் உலக மக்கள் அனைவராலும் .. .................அறியப்பட்டார்.
காட்டுத் தீ போல
குன்றின் மேலிட்ட விளக்கு போல
சிலை மேல் எழுத்து போல
பசுத்தோல் போர்த்திய புலி போல
