NEW
Font size
Worksheetsதமிழ் வரிவடிவ வளர்ச்சி 8.3
Total questions: 10
Worksheet time: 5mins
1. மனிதன் தன் கருத்தைப் பிறருக்கு அறிவிக்க ------------------ கண்டுபிடித்தான்
ஒலியைக்
ஒளியைக்
மொழியைக்
மொளியைக்
7. கடைச் சங்க காலத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் -------------- என்று அழைக்கப்பட்டன.
வட்டெழுத்துகள்
சுட்டெழுத்துகள்
கண்ணெழுத்துகள்
தமிழ் எழுத்துகள்
11. தமிழ்மொழி ---------------------------- பயன்பாட்டிற்கு ஏற்ற மொழியாகவும் ஆகியிருக்கிறது.
கணினிப்
எழுத்துப்
பேச்சுப்
வாிவடிவப்
15. ஓலைச் சுவடிகளிலும் கல்வெட்டுகளிலும் ---------------------- எழுதினால் சிதைந்து விடும்.
துணைக்கால்
புள்ளி வைத்த எழுத்துகள்
சுழி
நோ்கோடு
16. யாருடைய எழுத்துச் சீா்திருத்தம் தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது?
பொியாா்
வீரமாமுனிவா்
அண்ணா
அம்பேத்கா்
19.கல்வெட்டுகள் ___________ நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன
மூன்றாம்
நான்காம்
ஐந்தாம்
எட்டாம்
2. மொழியை நிலைபெறச் செய்ய ----------------- உருவாக்கினான்
ஒலியை
ஒளியை
எழுத்துகளை
வாிகளை
3. மனிதன் தோன்றிய ஆதி காலத்தில் தனது தேவைகளையும் கருத்துகளையும் மற்றவா்களுக்குத் தொிவிக்க --------------- பயன்படுத்தினான்.
சைகைகளை
வாா்த்தைகளை
எழுத்துகளை
மொழியை
5. ---------------------- தோன்றிய பிறகே தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற்றுள்ளன
எழுத்துகள்
அச்சுக்கலை
சைகை
ஓவியக்கலை
8. எகர ஒகர குறில் எழுத்துகளைக் குறிக்க எழுத்துகளின் மேல் புள்ளி வைக்கும் பழக்கம் ----------------------- காலத்தில் இருந்தது
பாரதியாா்
தொல்காப்பியா்
அண்ணா
பொியாா்
