wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் வரிவடிவ வளர்ச்சி 8.3

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1. மனிதன் தன் கருத்தைப் பிறருக்கு அறிவிக்க ------------------ கண்டுபிடித்தான்

a)

ஒலியைக்

b)

ஒளியைக்

c)

மொழியைக்

d)

மொளியைக்

2.

7. கடைச் சங்க காலத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் -------------- என்று அழைக்கப்பட்டன.

a)

வட்டெழுத்துகள்

b)

சுட்டெழுத்துகள்

c)

கண்ணெழுத்துகள்

d)

தமிழ் எழுத்துகள்

3.

11. தமிழ்மொழி ---------------------------- பயன்பாட்டிற்கு ஏற்ற மொழியாகவும் ஆகியிருக்கிறது.

a)

கணினிப்

b)

எழுத்துப்

c)

பேச்சுப்

d)

வாிவடிவப்

4.

15. ஓலைச் சுவடிகளிலும் கல்வெட்டுகளிலும் ---------------------- எழுதினால் சிதைந்து விடும்.

a)

துணைக்கால்

b)

புள்ளி வைத்த எழுத்துகள்

c)

சுழி

d)

நோ்கோடு

5.

16. யாருடைய எழுத்துச் சீா்திருத்தம் தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது?

a)

பொியாா்

b)

வீரமாமுனிவா்

c)

அண்ணா

d)

அம்பேத்கா்

6.

19.கல்வெட்டுகள் ___________ நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன

a)

மூன்றாம்

b)

நான்காம்

c)

ஐந்தாம்

d)

எட்டாம்

7.

2. மொழியை நிலைபெறச் செய்ய ----------------- உருவாக்கினான்

a)

ஒலியை

b)

ஒளியை

c)

எழுத்துகளை

d)

வாிகளை

8.

3. மனிதன் தோன்றிய ஆதி காலத்தில் தனது தேவைகளையும் கருத்துகளையும் மற்றவா்களுக்குத் தொிவிக்க --------------- பயன்படுத்தினான்.

a)

சைகைகளை

b)

வாா்த்தைகளை

c)

எழுத்துகளை

d)

மொழியை

9.

5. ---------------------- தோன்றிய பிறகே தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற்றுள்ளன

a)

எழுத்துகள்

b)

அச்சுக்கலை

c)

சைகை

d)

ஓவியக்கலை

10.

8. எகர ஒகர குறில் எழுத்துகளைக் குறிக்க எழுத்துகளின் மேல் புள்ளி வைக்கும் பழக்கம் ----------------------- காலத்தில் இருந்தது

a)

பாரதியாா்

b)

தொல்காப்பியா்

c)

அண்ணா

d)

பொியாா்