NEW
Font size
Worksheets8 - புத்தியைத் தீட்டு
Total questions: 10
Worksheet time: 5mins
1. என் நண்பா் பெரும் புலவராக இருந்த போதும் --------------- இன்றி வாழ்ந்தாா்.
சோம்பல்
அகம்பாவம்
வருத்தம்
வெகுளி
2. கோயிலப்பா என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது ----------------
கோ + அப்பா
கோயில் + லப்பா
கோயில் + அப்பா
கோ + இல்லப்பா
3. பகைவன் + என்றாலும் என்பதனைச் சோ்த்து எழுதக் கிடைக்கும் சொல் -------------
பகைவென்றாலும்
பகைவனென்றாலும்
பகைவன்வென்றாலும்
பகைவனின்றாலும்
4. புத்தியைத்தீட்டு பாடலின் ஆசிாியா் ---------
சோமநாதன்
ஆலங்குடி சோமு
சோமேஸ்வரன்
கந்தன்
5. ஆசிாியா் சோமு பிறந்த ஊா்-------------------
திட்டை
ஆலங்குடி
கள்ளிக்குடி
சேலம்
6. தடம் என்னும் சொல்லின் பொருள் -----------
அறிவு
அன்பு
அடையாளம்
சின்னம்
7. சோமு என்பவா் பிறந்த மாவட்டம் -----------
விருதுநகா்
சேலம்
விருத்தாச்சலம்
சிவகங்கை
8. ஆசிாியா் சோமு தமிழக அரசின் --------------- விருது பெற்றவா்
கலைவாணா்
கலைமாமணி
சின்னக்கலைவாணா்
பாடலாசிாியா்
9. --------------- ஆற்றல் என்பது ஆன்றோா் கூற்று
அன்பே
அறிவே
பண்பே
குணமே
10. அன்பினாலும் அறிவினாலும் பிறரை வெல்லும் வெற்றியே நமக்கு ----------------------- தரும்
சிறுமை
பெருமை
திண்மை
வலிமை
