wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

திருக்குறள் ஆண்டு 6. ஆக்கம் சு.கமலா தேவி

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

திருக்குறளை எழுதியவர் _____________

a)

ஔவையார்

b)

பாரதியார்

c)

திருவள்ளுவர்

2.

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

______________________________________

a)

மோக்கக் குழையும் விருந்து

b)

நோன்பு குழையும் விருந்து

c)

நோக்கக் குழையும் விருந்து

3.

எண்ணும் எழுத்தும் வாழும் மக்களுக்குக் ________ போன்றது.

a)

அ) தலை

b)

ஆ) இதயம்

c)

இ) கண்கள்

d)

ஈ) மூளை

4.

திருக்குறளில்----- சொற்கள் உள்ளன.

a)

இரண்டு

b)

ஏழு

5.

முடியாத செயலையும் முடித்து காட்டுபவர்----

a)

பெரியோர்

b)

சிறியோர்

6.

திருக்குறளில் மொத்தம் -----------குறட்பாக்கள் உள்ளன

a)

133

b)

1330

c)

130

7.

செயற்கரிய செய்வார் பெரியர் ------------------ செயற்கரிய செய்கலா தார்.

a)

பெரியர்

b)

வயதானவர்

c)

சிறியர்

8.

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் ---------------------- சான்றோன் எனக்கேட்ட தாய்.

a)

தன்மகனைச்

b)

தன்தாயை

c)

தன்தந்தையை

9.

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் -----------------என்பும் உரியர் பிறர்க்கு.

a)

அன்பிலாதார்

b)

அன்புடையார்

c)

பண்பிலாதார்

10.

இனிய உளவாக இன்னாத கூறல் -------------------- காய் கவர்ந்தற்று.

a)

காய்யிருப்பக்

b)

கனியிருப்பக்

c)

தழையிருப்பக்

11.

திருவள்ளுவரின் சிறப்புப் பெயர் என்ன?

a)

தெய்வப் புலவர்

b)

மகாகவி

c)

புரட்சிக் கவி

d)

உவமைகள் கவி

12.

ஒரு திருக்குறளில் மொத்தம் எத்தனைச் சொற்கள் உள்ளன?

a)

6

b)

8

c)

7

13.

கருமையாக்கப்பட்ட சொல்லின் சரியான பொருளைத் தெரிவு செய்க.


உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு.

a)

இன்பம்

b)

மகிழ்ச்சி

c)

துன்பம்

d)

நன்மை

14.

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு


மேற்காணும் திருக்குறள் எதை முக்கியக் கருவாகக் கொண்டுள்ளது?

a)

குடும்பம்

b)

வாழ்க்கை

c)

நட்பு

15.

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை.


மேற்காணும் திருக்குறளில் எந்தப் புலனைப் பற்றி திருவள்ளுவர் விளக்கியுள்ளார்?

a)

விழி

b)

மூக்கு

c)

கை

d)

காது