wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் ஆண்டு 3

Total questions: 30

Worksheet time: 15mins

Name
Class
Date
1.
  1. பொருள்களின் இராசாயனத் தன்மை எத்தனை வகைப்படும் ?
a)

1

b)

3

c)

2

d)

5

2.
  1. கீழே காண்பவையினில் எது பொருள்களின் இராசாயனத் தன்மையாகும் ?
a)

காடி, காரம், நடுநிலை

b)

காடி

c)

காடி மற்றும் காரம்

d)

புளிப்பு, இனிப்பு

3.

காடித்தன்மை கொண்ட பொருள்கள் இந்த சுவையைக் கொண்டது ?

a)

காரம்

b)

துவர்ப்பு

c)

இனிப்பு

d)

புளிப்பு

4.

காடித்தன்மை கொண்ட பொருளில் எந்த நிற பூஞ்சுத்தாளைப் பயன்படுத்த வேண்டும்.?

a)

மஞ்சள்

b)

நீல நிறம்

c)

பச்சை

d)

சிவப்பு

5.

காடித்தன்மை கொண்ட பொருளில் நீலநிற பூஞ்சுத்தாளினை வைத்தல் எந்த நிறத்திற்கு மாறும்?

a)

ஊதா

b)

நீலம்

c)

சிவப்பு

d)

பச்சை

6.

எழுமிச்சை எந்த இராசாயனத் தன்மையைக் கொண்டது ?

a)

காடி

b)

காரம்

c)

நடுநிலை

7.

காரத்தன்மை எந்த சுவையைக் கொண்டது?

a)

கரிப்பு

b)

புளிப்பு

c)

காரம்

d)

கசப்பு

8.

காரத்தன்மையில் சிவப்பு நிற பூஞ்சுத்தாள் எந்த நிறத்திற்கு மாறும்?

a)

சிவப்பு

b)

நீலம்

c)

கருப்பு

d)

ஊதா

9.

பாகற்காய் எந்த இராசாயனத் தன்மையைக் கொண்டது ?

a)

காடி

b)

காரம்

c)

நடுநிலை

10.

நடுதன்மையில் பூஞ்சுத்தாள் எந்த வண்ணத்திற்கு மாறும்?

a)

மாற்றம் ஏற்படாது

b)

நீலம்

c)

சிவப்பு

11.

நடுநிலை எந்த வகையான சுவையினைக் கொண்டது?

a)

இனிப்பு

b)

புளிப்பு

c)

கசப்பு

d)

சுவையில்லை

12.

கனிம நீர் எந்த இராசயனத் தன்மையைக் கொண்டது ?

a)

நடுநிலை

b)

காடி

c)

காரம்

13.

புளிக்காடி எந்த இராசாயத் தன்மையைக் கொண்டது ?

a)

காரத்தன்மை

b)

காடித்தன்மை

c)

நடுநிலை

14.

பற்பசை எந்த இராசாயனத் தன்மையைக் கொண்டது ?

a)

காரத்தன்மை

b)

காடி

c)

நடுநிலை

15.

சீனிக் கரைசல் எந்த இராசயனத் தன்மையைக் கொண்டது ?

a)

காரம்

b)

நடுநிலை

c)

காடி

16.

"வீட்டிற்கு வெளியே வெடித்த பட்டாசு சத்தம் எனக்குக் கேட்டது.

மேற்காணும் கூற்றுக்கு ஏற்ற சரியான உற்றறிதல் புலனைத் தெரிவு செய்க.

a)

கண்

b)

காது

c)

நாக்கு

d)

மூக்கு

17.

மஞ்சள், சிவப்பு மற்றும் பச்சை பந்துகளை நிறத்திற்கு ஏற்ப மூன்று பெட்டிகளில் போடப்பட்டது. இதில் பயன்படுத்தப்பட்ட அறிவியல் செயற்பாங்கைக் குறிப்பிடுக.

a)

தொடர்பு கொள்ளுதல்

b)

ஊகித்தல்

c)

வகைப்படுத்துதல்

18.

தென்னை மரம் ...................

a)

உயிருள்ளது

b)

உயிரற்றது

c)

நடமாடும்

19.

கீழ்க்காணும் விலங்குகளுள் எது அவற்றின் வெளித்தோற்றத்துடன் சரியாக இணைக்கப்பட்டுள்ளது.

a)

மீன் - இறகு

b)

குரங்கு - செதில்

c)

ஆமை - உறுதியான ஓடு

20.

திமிங்கலத்தை ஒட்டிய சரியான கூற்றைத் தெரிவு செய்க.

a)

குட்டி போடும்.

b)

செதில் உடையது.

c)

உறுதியான ஓடு உடையது.

21.

பின்வரும் தாவரங்களில் எது நீரில் வாழும்?

a)

ரம்புத்தான் மரம்

b)

தாமரைச் செடி

c)

வாழை மரம்

22.

பின்வரும் விலங்குகளில் எந்த விலங்கு நீரிலும் நிலத்திலும் வாழும்?

a)

ஆந்தை

b)

சிங்கம்

c)

தவளை

23.

பினவருவனவற்றுள் எது மனிதனின் அடிப்படைத் தேவை அல்ல?

a)

தொலைப்பேசி

b)

காற்று

c)

நீர்

24.

ஒரு கோழி மண்ணில் மண்புழி இருக்கிறதா என்று தேடுகிறது. எந்த அடிப்படைத் தேவைக்காக அந்த கோழி அப்படிச் செய்கிறது?

a)

உணவு

b)

நீர்

c)

காற்று

d)

பாதுகாப்பிடம்

25.

தாவரங்கள் உயிர் வாழ நீர், காற்று, ........ தேவை.

a)

சூரிய ஒளி

b)

காற்று

c)

நாற்று

26.

பின்வரும் தாவரங்களில் எந்தத் தாவரம் தொடர்ந்து செழிப்பாக இருக்கும்?

a)

இரு முறை நீர் ஊற்றப்படும் தாவரம்

b)

நெகிழியால் மூடப்பட்ட தாவரம்

c)

அலமாரியில் வைக்கப்பட்ட தாவரம்

27.

குழந்தைகளுக்கு இருப்பவை ...... பற்கள் ஆகும்.

a)

பால்

b)

நிரந்தர

c)

அழகான

28.

ஒருவருக்கு ...... நிரந்தரப் பற்கள் உள்ளன.

a)

24

b)

28

c)

32

29.

தவறான அறிவியல் கைவினைத் திறன்களைத் தேர்ந்தெடுக.

a)

அறிவியல் கருவிகளை முறையாகப் பயன்படுத்துதல்.

b)

உருவரைவைச் சரியாக வரைதல்.

c)

அறிவியல் கருவிகளைப் பயன்படுத்திய பிறகு சுத்தப்படுத்தக் கூடாது.

30.

..... கொண் டு இறைச்சி போன்ற உறுதியான உணவுப் பொருள்களை உண்ணலாம்.

a)

வெட்டுப்பல்

b)

கடைவாய்ப்பல்

c)

கோரைப்பல்