wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பழமொழி

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

அழுத ______________ பால் குடிக்கும்.

a)

குழந்தை

b)

பிள்ளை

2.

சிவா கோபத்தால் செய்த காரியம் அவனுக்கே பாதகமாக முடிந்தது.

a)

ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு

b)

உப்பிட்டவரை உள்ளளவும் நினை

3.

சீலன் தனது மருத்துவப் படிப்புக்கு உதவிய அந்தப் பெரியவரை முதுமைக் காலத்தில் மறவாமல் ஆதரித்தான்.

a)

உப்பிட்டவரை உள்ளளவும் நினை

b)

கடவுளை நம்பினோர் கைவிடப்படார்

4.

முதன் முறையாக, கோலாம்பூருக்கு வந்த முருகன் வழி தெரியாததால் பலரிடம் வழி கேட்டுக் கொண்டே செல்ல வேண்டிய இடத்தை அடைந்தான்.

a)

கடவுளை நம்பினோர் கைவிடப்படார்

b)

அழுத பிள்ளை பால் குடிக்கும்

5.

----------------------- கூடி வாழ்.

a)

ஊருடன்

b)

வீடுடன்

6.

______________ புத்தி மட்டு.

a)

பாசகாரனுக்கு

b)

ஆத்திரக்காரனுக்குப்

7.

சபா சென்ற அரவிந்தன் அங்குள்ள மக்களுடன் ஒற்றுமையுடன் வாழத் தொடங்கினான்.

a)

ஊருடன் கூடி வாழ்

b)

உப்பிட்டவரை உள்ளளவும் நினை

8.

உப்பிட்டவரை _____________ நினை.

a)

உள்ளளவும்

b)

கையளவும்

Similar Resources on Wayground